பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்...
பிரித்தானியாவில் அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்
பிரித்தானிய நாட்டில் குறிப்பிட்ட வேகத்தை கடந்து வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக,...
வடகொரியாவை அழிக்க மெகா குண்டு தயார் செய்த அமெரிக்கா: அதிர்ச்சி தகவல்
வடகொரியாவின் அணுசக்தி தொழிற்சாலைகளை அழிக்க அமெரிக்க பெரிய வெடிகுண்டு ஒன்றை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தினர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஐஎஸ் தீவிரவாதிகள் முகாமிட்டிருந்த பகுதியை நோக்கி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்....
மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம்; தீர்க்கதரிசி பரபரப்பு அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம்...
யேசு வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு!!
முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் யேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும்...
முஸ்லிம் மக்கள் மீது துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தும் மியன்மார் நாட்டு காட்டுமிராண்டி இராணுவம். நேரடிக்காணொளி
முஸ்லிம் மக்கள் மீது துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தும் மியன்மார் நாட்டு காட்டுமிராண்டி இராணுவம். நேரடிக்காணொளி
பர்மிய முஸ்லிம்கள்
அழகான இயற்கைக்குள் கூடு கட்டி வாழும் மனிதன் தன் மென்மையான மனதினுள் இனவாத சகதியைத் தேக்கி...
கணவர் தற்கொலைக்கு பின் மனம் திறந்த நடிகை மைனா நந்தினி!!
சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு...
வெளிநாடு தப்ப தினகரன் திட்டம்? போலீஸ் எச்சரிக்கை
இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ. 50 கோடி வரை லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் திட்டமிட்டது அம்பலமானதை அடுத்து அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். டிடிவி...
ஆட்சி கலைகிறது! அசத்தினார் எடப்பாடி!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிமுக அரசில் புயல் வீசி வந்தது. அந்த புயல் இன்று கரையை கடந்தது.
ஆம் அதாவது, அதிமுகவின் தொண்டர்கள் 1.5 கோடியினரின் விருப்பப்படி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தை...
சென்னையில் பதற்றம் போலீஸ் குவிப்பு!
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி ஆலோசித்த அமைச்சர்கள் அறிவித்ததை அடுத்து அதிமுக அணி பிளவு பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி...