அக்குரஸ்ஸ நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
அக்குரஸ்ஸ நகரிலுள்ள முஸ்லிம் கடைகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத் தாக்குதலினால் ஐந்து கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குண்டுச்சத்தம் கேட்டதை அடுத்து கடையின் பின்புறமாக இருந்தவர்கள் ஓடிவந்து கடையில்...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சாஜா நகரில் ஸ்ரீலங்கா பெண் கொலை
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சாஜா நகரில் ஸ்ரீலங்கா பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் சாஜா பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
28...
சனிக்கிழமை அன்று வட கொரியா அணுகுண்டை வீசுகிறது
எதிர்வரும் சனிக்கிழமை அன்று வட கொரியா அரசாங்கம் அணுகுண்டு ஏவுகணையை வீசி பரிசோதனை செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கொரியா தீபகற்பத்தில் அசாதார சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில...
அமெரிக்காவுக்கு சவால் விடுத்த வடகொரியா
அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடற்படை குழுவொன்றை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்த அமெரிக்காவுக்கு எச்சரிக்கை...
1000த்துக்கும் மேற்பட்ட அகதிகள் காணாமல் போனதால் பரபரப்பு
பிரான்ஸ் அகதிகள் முகாமில் தீப்பற்றி எரிந்த நிலையில் 1000த்துக்கும் மேற்பட்ட அகதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு பிரான்ஸில் பல ஆயிரம் மக்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் இரு தினங்களுக்கு முன்னர் திடீர்...
யானையிடம் எலிசபெத் ராணி நடந்து கொண்ட விதம்
பிரித்தானிய மகாராணி எலிசபெத் மகாராணி யானைகள் சரணாலயத்தில் யானைக்கு அன்பாக வாழைப்பழம் ஊட்டியுள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிவின் காரணமாக தற்போது அதிகமாக வெளியிடங்களுக்கு செல்வதில்லை.
இந்நிலையில், அவர் தன் கணவர் பிலிப்புடன்...
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மெலேனியா டிரம்ப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட நாளிதழ் $2.9 மில்லியன் அபராத தொகையை மெலேனியாவுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான...
உலகின் மிகப்பெரிய உல்லாச நகரம் உருவாகிறது
உலகின் மிக பெரிய முன் மாதிரியான பொழுது போக்கு நகரை அமைக்கவுள்ள திட்டத்தை சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் எல்லையில் தான் உல்லாச நகரம் அமைக்கபடவுள்ளது.
334 சதுர கிலோ...
டொனால்டு டிரம்பை முந்தினார் நரேந்திர மோடி
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் உலகளவில் டிரம்பை முந்தி அதிகம் பேர் பின்பற்றும் நபராக முதலிடத்துக்கு நரேந்திர மோடி வந்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் பலர் சமூகவலை தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள்.
சமீபத்தில் வந்த ஆய்வு முடிவின் படி...
நெல்சன் மண்டேலா, தலாய் லாமா வரிசையில் மலாலா
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து தகுதியை பெற்றுக்கொண்ட மலாலா, அவரின் குடியேற்றக் கொள்கையை பெரிதும் பாராட்டினார்.
கனடாவின் கௌரவ...