ஜூலை மாதம் முதல் மருந்துக்கடைகளில் கஞ்சா விற்பனை
உருகுவே நாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மருந்துக்கடைகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்காக அங்குள்ள 16 மருந்துக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு 40 கிராம் கஞ்சாவே...
பிரித்தானியா, பிரான்ஸ் பிரஜைகளின் முடிவால், நெருக்கடியில் இலங்கை
பெரும் வருவாயை ஈட்டிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 மாதங்களாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 604953 பேர் வருகை தந்துள்ளதாக...
இங்கிலாந்தில் இந்திய பெண்ணுக்கு சிறந்த பெண் தொழிலதிபர் விருது
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஷா கேம்கா என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஷா கேம்கா. இவர் தனது 25-வது வயதில் கணவர் மற்றும்...
விபத்தில் கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த செய்தி வாசிப்பாளர்.!
சத்திஸ்கர் மாநிலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் தனது கணவர் சாலை விபத்தில் இறந்ததை நேரலை செய்தியில் வாசித்த சம்பவம் மனதை உருக வைத்துள்ளது.
ஐபிசி 24, தொலைக்காட்சியில் கவுர் (28) கடந்த...
கனடாவில் தடை! அதிரடி சட்டம் அமுல்?
கனடாவில் இதயநோயை தடுக்க செயற்கையான கெட்ட கொழுப்புகளை உணவில் சேர்க்க தடை உத்தரவு முன்மொழியபட்டுள்ளது.
கனடாவில் சில தவறான உணவு பழக்கத்தால் பலர் இதய நோய்க்கு ஆளாகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் கெட்ட கொழுப்புகள் அடங்கிய...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து
பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளை பகல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா...
14000 ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம் கண்டுபிடிப்பு
கனடாவின் அருகில் 14000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலவருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அதில் தற்போது கனடாவின் விக்டோரியா மாகாணத்திலிருந்து 500 கிலோ மீற்றர் அருகில் உள்ள...
அழகு ராணிக்கு நேர்ந்த கதி! சாக்லேட் கொடுத்து மர்ம நபர்கள் வெறிச்செயல்
பிலிப்பைன்ஸில் இரண்டு முறை அழகி பட்டம் வென்ற இளம் பெண் ஒருவர் மர்ம நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bulacan பகுதியை சேர்ந்த 23 வயதான Mary Christine Balagtas என்ற அழகியே...
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: அதிர்ச்சி வீடியோ
ரஷ்யாவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து Belarusக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது தண்டவாளத்தின் குறுக்கில் ஒரு நபர்...
கொரியாவை நோக்கி புறப்பட்டது அமெரிக்க போர்க்கப்பல்: போர் மூளும் அபாயம்?
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து கொரியா தீபகற்பத்தை நோக்கி போர்க்கப்பல் புறப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத பரிசோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி...