உலகச்செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சடலம்! ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ஒருபக்கம் பணமழையாக கொட்டி வாக்காளர்களை தனது பக்கத்திற்கு கொண்டு வருவதாக கடந்த சில தினங்களுக்கு காணொளி...

மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் தாக்குதல்? பீதியில் உறைந்த மக்கள்

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்கில் மீண்டும் வெடிச்சத்தம் கேட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. கடந்த 3 தினங்களுக்குப் பின், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் மெட்ரோ ரயிலில் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் குண்டு வெடிக்கச் செய்ததில் 14...

லண்டன் ராப் பாடலில் நடித்த ஐஎஸ் தீவிரவாதி! வைரலாகும் வீடியோ

ஐஎஸ் தீவிரவாதி குழுவில் முக்கிய நபராக திகழ்ந்த ஒருவர் லண்டனில் எடுக்கப்பட்ட ராப் இசைபாடல் வீடியோவில் தோன்றியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. 21 வயதான ஜூனைட் ஹுசைன் என்ற தீவிரவாதியே பிரபல...

டிரம்ப் செயல் அதிருப்தி அளித்தால்…மகள் இவான்கா பரபரப்பு பேட்டி

அமெரிக்க ஜனதிபதியான தனது தந்தை டிரம்பின் செயல்பாடு அதிருப்தி அளித்தால் அதை அவரிடமே வெளிப்படையாக விமர்சிப்பேன் என டிரம்ப்பின் மகள் இவான்கா கூறியுள்ளார். ஆடை வடிவமைப்பு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்த...

ரசாயன தாக்குதல் எதிரொலி: சிரியா மீது ஏவுகணை வீசிய அமெரிக்கா

சிரியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது ரசாயண தாக்குதலை நடத்தியதற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள Idlib மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று...

ஹெலிக்காப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

ஈராக் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிக்காப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிக்காப்டர் நுழைந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்...

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு .

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி...

தங்கை அழகு மீது பொறாமை.. கண்களை பிடுங்கி, காதுகளை அறுத்து 140 முறை குத்தி கொன்ற கொடூர அக்கா

  செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியை அக்காவே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கை அழகான மாடலாக இருப்பதை பொறுக்க முடியாமல் பொறாமையில் அவரின் கண்களை பிடுங்கியும்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பெண் விமானத்தில் திடீர் மரணம்

குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் ஒருவர் விமானத்திலேயே திடீரென உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இலங்கை நோக்கி வந்த குவைத் விமான சேவைக்குச் சொந்தமான கே.யூ.631 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம்...

ஐரோப்பிய நாட்டு பிரஜைகள் பிரித்தானியாவுக்கு சுதந்திரமாக செல்ல வாய்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அனுமதிக்கப்படலாம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச்...