உலகச்செய்திகள்

இத்தாலியில் மின்சார ரயில் ஓட்டும் இலங்கை பெண்! முதல் பெண்மணி என சாதனை

உலகின் வளர்ச்சியடைந்துள்ள நாடொன்றில், இலங்கை இளம் பெண் ஒருவர் மின்சார ரயில் ஓட்டுனராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இலங்கையில் பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக செயற்படுவது பற்றி தகவல் இல்லை. எனினும் தேவிகா திலானி என்பவர் இத்தாலியில்...

ஜேர்மனில் இலங்கை இளைஞன் மீது கொடூர தாக்குதல்

மூன்று ஜேர்மன் நாட்டவர்களினால் இலங்கை அகதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 22 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் தனது விடுதிக்கு செல்லும் வழியில் இவ்வாறு மூன்று நபர்களினால்...

பொண்ணே கிடைக்கல..ரோபோவை மணந்து கொண்ட நபர்

சீனாவில் திருமணத்துக்கு பெண் கிடைக்காத நபர் ஒருவர் ரோபோவை திருமணம் செய்திருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஜெங் ஜியாஜியா(31), இவர் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சில வருடங்களாக அவர் குடும்பத்தார் திருமணம்...

மர்மநோயால் அவதிப்பட்ட தமிழ் சிறுவனின் இன்றைய நிலை

டானியல் நெவின்ஸ்-செல்வதுரை நான்கு மாதங்களாக இருக்கும் போது அவனது நீண்ட மற்றும் வலி நிறைந்ததுமான மருத்துவ மர்மமும் ஆரம்பமாகியது. யூலை-2006ல். இவனது தாயார் கிறிஸ்ரினா அருள்ராஜா காய்ச்சலாக இருக்கும் என சந்தேகப்பட்டு வைத்தியரிடம் அழைத்து...

கவனக்குறைவு காரணமாக இருவர் பலி: சாலையில் நிகழ்ந்த பயங்கரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் கவனக்குறைவு காரணமாக சாலை விபத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Schwarzwaldstrasse நகரில் நேற்று காலை நேரத்தில் 62 வயதான நபர் ஒருவர்...

படுகொலை செய்யப்பட்ட மாணவியும், மாணவனும்: நிர்வாண நிலையில்

இந்தியாவின் புனேவில் மாணவி மற்றும் மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே, புஷி அணைக்கட்டு அருகே உள்ள ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம்...

துண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய இளைஞன்

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவரை கொள்கையர்கள் மூவர் கோடூரமாக தாக்கியுள்ளனர். வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்… குறித்த இளைஞன் பயிற்சி ஒன்றிற்காக பிரேசிலின் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது இளைஞரை மூன்று கொள்ளையர்கள்...

அன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை?

வங்கதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை தோல் நோய் தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது. வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை தோல்வியாதி...

பிரித்தானியாவில் புதிய விசா கட்டணங்கள் அறிமுகம்! ஆறாம் திகதி முதல் அமுல்

பிரித்தானிய உள்விவகாரத் திணைக்களம் விசா விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணப் பண விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2017 இல் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. இதில் பெரும்பாலான விண்ணப்பங்களுக்குரிய கட்டணப்...

கனடா இடைத்தேர்தலில் இரண்டாமிடத்தில் ஈழத் தமிழன்!! லிபரல் கட்சி வெற்றி

  கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி...