உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்
ரஷ்யாவை சேர்ந்த 7 வயது சிறுமி உடலுக்கு வெளியே இதயத்துடன் வாழ்ந்து வருகிறார்.
ரஷ்யாவை சேர்ந்தவர் Virsaviya (7), இவருக்கு பிறப்பிலிருந்தே உடலில் வினோத பிரச்சனை இருந்து வருகிறது.
அதாவது Virsaviyaவின் மார்புக்கு வெளிப்பக்கம் இதயம்...
சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை
தாய்லாந்தின் திருநங்கை ஒருவர் தமது சக போட்டியாளர்கள் 27 பேரை வென்று இந்த ஆண்டின் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.
உலக அளவில் மிக பிரபலமானதும் திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின்...
மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்
அவுஸ்ரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்படும்போது உதவி செய்யாமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகரை சேர்ந்த 49 வயதான நபர் சில குற்றங்கள் காரணமாக சிறை தண்டனை அனுபவித்து...
உலகிலேயே சக்தி வாய்ந்த நாடுகள் இவை தான்
இலவச விசா மூலம் அதிகளவில் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
Henley & Partners என்னும் குடியுரிமை மற்றும் திட்டமிடல் நிறுவனம் எந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் அதிக நாடுகளுக்கு...
வடகொரியாவிலிருந்து தப்பி வந்த இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி
வட கொரியாவிலிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்ற இளம்பெண் வட கொரிய மக்கள் சுதந்திரமின்றி தவிப்பதாக கூறியுள்ளார்.
வட கொரியாவை சேர்ந்தவர் Yeonmi Park (24) இவர் 2007 வரை தான் தன் சொந்த...
குப்பை கிடங்கு விபத்து – பலி எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு
எத்தியோப்பிய நாட்டில் குப்பை கிடங்கு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பிய தலைநகரான அடிஸ் அபபாவில் தான் இந்த துயரச்...
கப்பலை விடுவிக்க எவ்வளவு கப்பம் கோரியுள்ளனர் தெரியுமா?
சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கு ரூபா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூபா 760 மில்லியன்) கப்பமாக கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையர்கள் 8 பேருடன் Aris 13...
அகதிகளின் நலனுக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களின் நலனுக்காக ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அகதிகளின்...
அடுக்குமாடி குடியிருப்பில் 2 ஆண்டுகளாக கிடந்த சடலம்
ஜேர்மனி நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் வசித்த ஒருவர் பொலிசாருக்கு...
இரண்டு கால்கள் ஒன்றிணைந்து உயிருக்கு போராடி வரும் 10 மாத குழந்தை
தாய்லாந்தில் 10 மாத குழந்தை ஒன்று இரண்டுகால்கள் ஒன்றினைந்த நிலையில் உள்ளதால் அக்குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு போதுமான அளவு பணம் இல்லாமல் குடும்பத்தார் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் Kananchaburi...