உலகச்செய்திகள்

டொனால்ட் டிரம்புக்கு கிடைத்த வெற்றி

அமெரிக்காவுக்குள் ஆறு நாடுகளின் மக்கள் நுழைய தடை விதித்த டிரம்பின் புதிய உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பிரப்பித்த புதிய உத்தரவில் சிரியா, ஈரான், லிபியா,...

பரவசப்படுத்தியுள்ள மாபெரும் கண்டுபிடிப்பு

உலகையே தன் பக்கம் திரும்பிப்பார்க்கவைக்கும் சிலையொன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் 19 ஆம் இராஜவம்சத்தைச் சேர்ந்த சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ராம்சேஸ் 2 என்றழைக்கப்பட்ட மன்னனது மிகப் பழமையான சிலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிதைவடைந்த நிலையில்...

திருமண மோதிரத்தை பிரிட்டன் ராணி சுழற்றினால் என்ன நடக்கும்

உலகையே ஒருகுடை நிழலில் கட்டி ஆண்ட பிரிட்டன் அரச வம்சத்தின் மூத்த வாரிசாக விளங்கும் ராணி எலிசபத் - கமல்ஹாசன் இடையே சமீபத்தில் சந்திப்பு நடந்துள்ள நிலையில் ராணியின் ‘பாடி லேங்குவேஜ்’ பற்றிய...

சிகிச்சை பெறும் உலகின் குண்டு பெண்ணின் எடை 100 கிலோ குறைந்தது

  எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்தவர் இமான் அகமது. 498 கிலோ உடல் எடையுடன் இருந்தவருக்கு மும்பையில் உள்ள சைபி மருத்துவமனையில் கடந்த மாதம் எடை குறைப்பு சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சையின்போது சிலமுறை அவருக்கு...

அண்ணன் இருக்கேன் எதுக்கும் கவலைப்படாதே: 3 வயது சிறுவனின் உருக்கமான பேச்சு

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாத குழந்தைக்கு 3 வயதேயான அதன் சகோதரர் ஆதரவாக பேசிய பேச்சு அந்த குடும்பத்தினரை நெகிழச்செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஷெரைல் மற்றும் ஜோன்...

மலேசியாவில் ஒரு கொலை மூலம் அகப்பட்ட வடகொரியா உளவுப்படை! எவ்வாறு நடைபெற்றது இந்த கொலை?

வடகொரியா அதிபரின் சகோதரரான கிம் ஜொங் நாம் மலேசியாவில் வைத்து கொல்லப்பட்டது இரண்டு நாடுகளுக்குமிடையே பலத்த முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது, இது பற்றிய ஆய்வாகவே இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது. மேலும், வடகொரியா...

காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு 17 லட்சம் அபராதம்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத், சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ள பஜர் அபாத் கிராமத்தைச் சேர்ந்த...

சம்பளப் பட்டியலில் குளறுபடி! இலட்சக்கணக்கானவர்களுக்கு மீள வழங்கும் பிரித்தானிய நிறுவனம்

பிரித்தானியாவில் உள்ள டெஸ்கோ நிறுவனம்,சுமார் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கடமைப்பட்டுள்ளது. ஊதிய அமைப்பின் செயலற்றத் தன்மையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு...

இலங்கைக்கு வருபவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்து 419...

அவுஸ்திரேலியாவின் இரு இடங்களில் ஈழத்து பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் வணக்க நிகழ்வு

ஈழத்துப்பாடகர் எஸ்.ஜி.சாந்தனுக்கான வணக்க நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் வசந்தனின் தலைமையில் அவுஸ்திரேலியாவில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வு மெல்பேர்ண் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை Vermont South Community House மண்டபத்தில்...