டிரம்பின் புதிய தடை உத்தரவுக்கு ஆப்பு வைக்கும் நீதிமன்றம்
அமெரிக்காவுக்குள் ஆறு இஸ்லாமிய நாடுகளின் மக்கள் நுழைய விதிக்கப்பட்ட புதிய தடை உத்தரவை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ள புது உத்தரவில் சிரியா, லிபியா, ஏமன், ஈரான்,...
பிபிசி தொலைக்காட்சி நேரலையில் பாடல் பாடி அசத்திய நாய்
பிரித்தானியாவில் நாய் ஒன்று பிபிசி தொலைக்காட்சி நேரலையில பாடல் பாடி நேயர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேக் டெரியர் என்ற நான்கு வயது நாயே இவ்வாறு பாடி அசத்தியுள்ளது.
Carnoustie பகுதியில் உள்ள பப்பில்...
இந்தியா முதலிடத்தில் – வெளியான ஆய்வறிக்கை
இந்தியாவில் ஊழலை தடுக்க சிறப்பு ஊழல் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்தும் 41 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஊழலைத் தடுக்க 1988 ஆம் ஆண்டு ஊழல்...
சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படலாம் எனவும், 2015 ஆம் ஆண்டுப் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமென அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஜெனிவாவில் தெரிவித்துள்ளன. அமெரிக்காவினால் நேற்றையதினம்...
நடுக்கடலில் நடந்தது என்ன?
வழக்கம்போல் மீன் பிடிக்கக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய மீனவர் பிரிட்ஜோ, மறுநாள் சடலமாகத்தான் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்துக்கு வந்தார். பிரிட்ஜோவுக்கு வயது 22.
இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு நாளும், ‘பார்த்துப் போயிட்டு வாப்பா’...
4 வயது சிறுமியை மாடிப்படியிலிருந்து தள்ளி விட்ட பெண்: ஏன்? பதற வைக்கும் வீடியோ
அமெரிக்காவில் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் 4 வயது சிறுமியை மாடியிலிருந்து கீழே பிடித்து தள்ளியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் புகழ்பெற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது, அங்கு Sarah...
கருக்கலைப்பு கனடாவில் சட்டபூர்வமாக ஆக்கப்படுகிறதா?
கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை கனடா மக்கள் விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
Ipsos என்னும் கருத்தாய்வு நிறுவனம் சமீபத்தில் கனடா மக்களிடம் கருக்கலைப்பு சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டுமா...
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் லண்டனிலிருந்து வந்த தமிழ் மகன்…! ஜெனிவாவில் பொங்கியெழுந்தார்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், இன அழிப்புக்கும் நீதி கோரி ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள்...
சிறந்த சேவை! உலகில் முதலிடத்தை தட்டிச் சென்ற விமானநிலையம் எது தெரியுமா?
சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம்.
9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம் வருடத்திற்கு 12 மில்லியன் பயணிகள்...
அவுஸ்திரேலியாவில் இலங்கை பிரஜை கொலை : நேபாள பிரஜைகள் கைது!
அவுஸ்திரேலியாவில் இலங்கை பிரஜை ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று நேபாள பிரஜைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக Adelaide Now என்ற ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நேபாள...