லண்டனில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போர் குண்டு: பீதியில் வெளியேறிய மக்கள்
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் குண்டு பாதுக்காப்பாக வெடித்துச் சிதறவைத்து அழிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் Brondesbury பூங்காவில் கடந்த வியாழக்கிழமை இரண்டாம் உலகப்போரில்...
பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வதிவிடம் கிடைக்குமா?
பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் வதிவிடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அவர்களுக்கான உத்தரவாதம் அளிக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவின்...
சம்பளமின்றி பணி புரிந்த இலங்கைப் பணிப்பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்
குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த இலங்கைப் பெண் சம்பளம் இன்றியே குவைத்தில் பணி...
முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி- மகளிர்தின ஸ்பெஷல்
30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார்.
இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய்...
ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இலஙகை தொடர்பான புதிய தீர்மான நகல் வெளியானது.
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும், புதிய...
சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்குழுவின் அறிக்கை !
சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணித்து வந்திருந்த Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர் குழு, இன்று ஜெனீவா ஊடக மையத்தில் தனது அறிக்கையினை வெளியிட்டிருந்ததோடு, ஊடக மாநாட்டினையையும் நடாத்தியிருந்தது.
அறிக்கை லிங்...
இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை...
பிரித்தானியாவில் போதுமான பாதுகாப்பு வசதிகளற்ற நிலையில் வைத்தியசாலைகள்
பிரித்தானியாவில் பெருமளவான வைத்தியசாலைகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் காணப்படுவதில்லை என கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் அதிகளவான நோயாளர்களின் வருகை என்பனவே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் முன்னெப்போதும்...
ஜெ. மர்ம மரணம் குற்றவாளியை நெருங்கி விட்டோம்
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல்வேறு...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலுள்ள பொலிஸாரின் செயற்பாட்டால் ஆபத்தான நிலையில் பொதுமக்கள்
சில பாதுகாப்பு படையினர் தமது பணியை சரிவர நிறைவேற்றத் தவறுவதால் பொதுமக்கள் ஆபத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக ஊர்காவற் படை பரிசோதகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலுள்ள 43 படையினர்...