விமானத்திலிருந்து இறங்க தங்க எஸ்கலேட்டர் பயன்படுத்திய சவுதி மன்னர்!
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், உலகத்தில் உள்ள பணக்கார மன்னர்களில் ஒருவர். இவர் சில நாட்ளுக்கும் முன் இந்தோனேஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தோனேஷியா சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி...
ஏழு நாட்களில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்..!
தாயொருவர் ஏழு நாட்கள் இடைவெளியில், மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள இச்சாங் நகரத்திலுள்ள வைத்திய சாலையில் ஒரு தாய் ஆண் குழந்தையொன்றை பிரசவித்து ஆறு நாட்கள்...
வெளிநாட்டில் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் தெரியுமா….?
அமெரிக்காவில் குழந்தை அழுதால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள்
அமெரிக்கர்கள் தங்கள் குழந்தைகள் மத அறநெறிப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே நேரத்தில் தங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும், சுயச்சார்பு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்....
பூனையென நினைத்து சிறுத்தைகளை வளர்த்த சிறுவன்..!
சிறுவன் ஒருவர் பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆந்திரமாநில விசாகபட்டினத்தை சேர்ந்த, பழங்குடியின சிறுவன் ஒருவர் தான் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பற்றைக்காடுகளிலிருந்து...
பிரான்ஸில் தீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட நான்கு இளம்பெண்கள் கைது
சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை தொலைபேசி குறுஞ்செய்தியூடாக அனுப்பிய குற்றத்திற்காக, நான்கு இளம்பெண்களை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில், கடந்தாண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக தேடப்பட்டுவரும், ராச்சித்...
மில்லியன் கணக்கானோரின் எதிர்ப்பை சம்பாதித்த தாய் : அதிர்ச்சி காணொளி வெளியானது
குழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச்...
இளம் பெண்பிள்ளைகளுக்கு போதை மருந்தூட்டி ஏரியில் தூக்கியெறிந்த பெற்றோர்!
ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருப்பதாகக் சந்தேகித்த தம்பதியர், தமது பதின்ம வயதுப் பெண் பிள்ளைகளுக்கு போதை மருந்து ஊட்டி ஏரியில் தள்ளிய சம்பவம் லூதியானாவில் இடம்பெற்றுள்ளது.
பதினைந்து வயதே நிரம்பிய இவ்விரு சகோதரிகளும் நேற்று...
லண்டனில் பரதநாட்டியத்திற்கு அபிநயம் செய்து அனைவரையும் வியக்க வைத்த எலிசபெத் மகாராணி
இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தமிழர் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கு அபிநயம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2017ஆம் ஆண்டு கலாச்சார வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்ஹாம்...
இலங்கை தொழிலாளியின் நேர்மையை பாராட்டிய சவூதி இளவரசர்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணியாளர் ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
காணாமல் போன தங்க ஆபரண பொதி ஒன்று இந்த பணியாளருக்கு கிடைத்துள்ளது. அவர்...
காதலியின் பெற்றோருக்கும் காதலன் கொடுத்த ‘‘ஷாக்’’!
ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த இளைஞர் விஜய் (வயது 23). வீரப்பன் சத்திரம், பண்ணக்காட்டை சேர்ந்தவர் இந்துமதி (22.)
விஜய்யும் இந்துமதியும் 9-ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் வளர வளர அவர்களது...