உலகச்செய்திகள்

இந்தியர்களுக்கு ‘டிரம்ப்’ அளித்த முதல் மகிழ்ச்சி தரும் செய்தி..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு...

பிரித்தானியாவில் வாழ சிறந்த இடங்கள் இதுதான்

  பிரித்தானியா, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய இடங்களில் பணி சம்மந்தமான வாழ்க்கை, தரமான பள்ளிகள் மற்றும் பசுமையான இடங்கள் ஆகியவைகளில் சிறந்து விளங்கும் பகுதிகள் என்னென்ன என பொருளாதார நிபுணர்கள் வரிசைப்படுத்தியுள்ளனர். அதன்படி...

இரண்டு புத்தகங்களை எழுதி ரூ.1,000 கோடிக்கு விற்பனை செய்த ஒபாமா

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிச்செல் ஆகிய இருவர் எழுத உள்ள இரண்டு புத்தகங்களை ரூ.1,000 கோடிக்கு மேல் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதிகளின் வரலாற்றில் பதவியை...

பிரான்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாயம்: கொலையா? தற்கொலையா?

பிரான்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் மாயமான சம்பவம் விசாரணை அதிகாரிகளை விழி பிதுங்க செய்துள்ளது. பிரான்சின் Orvault பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை பாஸ்கல்(56), தாயார்...

மின் கட்டணம் ரூ.3 கோடியா?: அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நபர்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடும்பம் ஒன்றிற்கு ரூ.3 கோடிக்கும் அதிகமாக மின் கட்டணத்திற்கான ரசீது அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள Neuchatel மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர்...

பன்னீர்செல்வம் உண்ணாவிரதம்! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு: பதவியை துறக்கும் சசி?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் அரசியல் தலைமைத்துவத்திற்கான இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், அதிமுகவில்...

இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து பிரிட்டன் பாராளுமன்றில் சிறப்பு விவாதம்!

  இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின்...

இலங்கையில் ஜேர்மன் நாட்டவரின் வியக்க வைக்கும் செயற்பாடு!

இலங்கையில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இலங்கையில் அழிந்து வரும் பவள பாறைகளை பாதுகாக்க குறித்த ஜேர்மன் நாட்டவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக தனது...

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் வாழும் உரிமையை இழக்கும் அபாயம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியமையின் பின்னர், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு நிரந்த வதிவிடம் பெறும் உரிமை ரத்து செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாத...

வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால்!

  கேப்பாப்புலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி வடகிழக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர். கேப்பாப்புலவு தொடர்பாக கலந்துரையாடல்,...