உலகச்செய்திகள்

வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண் பரபரப்பு வாக்குமூலம்

வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜோங் நம் கடந்த 13 ஆம் திகதி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கிம் ஜோங் நாம் முகத்தில் வி.எக்ஸ்...

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ் மக்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster ,...

பட்டினியில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள்: பல மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உணவின்றி...

பூமிக்கடியில் புதைந்த சிறுமி மீட்பு- பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்

சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கற்களுக்கு அடியில் புதைந்த சிறுமியை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சிரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் சிரியாவின் தலைநகரான...

பிச்சை போட மறுத்தவரை சரமாரியாக குத்திய பிச்சைக்காரர்கள்: பிரித்தானியாவில் பயங்கரம்

பிரித்தானியாவில் பிச்சை போட மறுத்தவரை கத்தியால் சரமாரியாக குத்திய இரண்டு பிச்சைக்காரர்களுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் Newcastle பகுதியிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட Keith Newbold பல...

ஆசிட் வீச்சால் கருகிய முகம்: இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண் அறுவை சிகிச்சைக்கு பின்னரான தனது முகத்தை தைரியமாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் Kanwal Qayyum (26), இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே விமான பணிப்பெண் ஆவதே...

முதன் முறையாக 63 வயதில் குழந்தை பெற்ற இலங்கை பெண்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயது பெண்ணொருவர் முதன் முறையாக குழந்தை பெற்றுள்ள சம்பவம் சமீபத்தில் துபாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் 13 வயதில்...

நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல்

நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்க்கிழமை (19.02.2017) மதியம் 13:00மணிக்கு Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர்...

புறப்பட்டு சில நொடிகளில் விபத்துக்குள்ளான விமானம்  பயணித்த அனைவரும் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் மெல்போனில் பிரபலமான பேரங்காடியொன்றின் மீது சிறிய விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மெல்போனின் புறநகர் பகுதியில் உள்ள எசன்டன் விமானதளத்தில் இருந்து...

குவைத்தில் 13 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண் மீட்பு

குவைத்தில் வீடொன்றில் 13 வருடங்களாக சிறைப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் 25 லட்ச ரூபாய் இழப்பீடுடன் நாடு திரும்பியுள்ளார். 13 வருடங்களாக சம்பளம் வழங்காமல் வீட்டு உரிமையாளரினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்த...