உலகச்செய்திகள்

பிரித்தானியாவில் பட்டம் பெற்று உலகை தன் பக்கம் திருப்பிய இலங்கை பெண்!

நீல திமிங்கலம் தொடர்பில் ஆராய்ந்த இலங்கை பெண் ஒருவர் முழு உலகத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளார். கடல் வாழ் உயிரினங்களில் நீல திமிங்கலங்கள் முக்கிய உயிரினமாக கருதப்படுகின்றது. எனினும் நீல திமிங்கலம் தொடர்பில் மக்கள் மற்றும்...

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணி

  தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணியில் கலந்து கொள்ள முடிந்த அனைத்து தமிழர்களும் பெரும் திரளாக நீதிக்காக போராடும் தமிழ் தேசிய மக்களாக...

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

  தமிழக சட்டப்பேரவையை சுற்றி போலீஸார் குவிப்பு | படம்: எல்.சீனிவாசன். நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு * அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில்...

பிரித்தானியாவில் பற்றாக்குறையான வருமானத்துடன் மூன்றில் ஒரு பகுதியினர்

பிரித்தானிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரே பற்றாக்குறையான வருமானத்துடன் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜோசப் அறக்கட்டளையின் ஆராய்ச்சி தகவல்களின் பிரகாரம் கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் 19 மில்லியன் மக்கள் குறைந்தபட்ச வருமான...

கொடுமையின் உச்சம்..! ஈழப்போரை மீட்டிப்பார்க்க வைத்த சிரியா…!

உலக வரலாற்றில் இடம்பெற்ற யுத்தங்களின் போதெல்லாம், மனித உரிமை மீறல்களும், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதரங்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இலங்கை ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில், கடந்த...

கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா! சலுகைகளை நிராகரித்த நீதிபதி

பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் முன் தனது கணவர் நடராஜனை கட்டிப் பிடித்து சசிகலா கதறி அழுதார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த...

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..! ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக...

அப்போலோவில் நடந்தது என்ன ???? தொடரும் மர்மங்கள்

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள்...

பல கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட திருடன்..! தூக்கு தண்டனையை சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான பின்னணி?

பல கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட திருடன்..! தூக்கு தண்டனையை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகின்றது. அது மட்டும் அல்ல, கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட பணத்தை பட்டினியால் வாடுபவர்களுக்கு குறித்த நபர் வங்கியுள்ளார். இதனால்...

6 பேரை கொடூரமாக கொன்ற புலி பிடிபட்டது எப்படி?

இந்தியாவில் இதுவரை ஆறு பேரை கொடூரமாக காயப்படுத்தி கொன்ற புலி ஒருவழியாக தற்போது பிடிப்பட்டுள்ளதில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புலிகள் சரணாலத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன்னர் ஒரு புலி தப்பியது. அந்த...