உலகச்செய்திகள்

சோகத்தில் ஆழ்த்திய கோல்டன் பே..30 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு நிகழ்வா?

நியூசிலாந்தில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் கோல்டன் பே கடற்கரையிலே இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்கிவருகின்றன. இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. உயிரோடு இருக்கும்...

பாரிஸ் நகரில் பெரும் கலவரம்..! பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் – 12 பேர் வரை கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பொலிஸாருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி பாரிஸ் நகருக்கு அருகில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸா் கைது...

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணவே ஜேர்மனியும் ஐரோப்பாவும் விரும்புகின்றன

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு ஐரோப்பா மற்றும் ஜேர்மனி விரும்புவதாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் (Angela Merkel) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் போலந்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

கொலம்பியாவில் காட்டுப் பகுதியில் உள்ள கெரில்லாக் குழு

  கொலம்பியாவில் காட்டுப் பகுதியில் உள்ள கெரில்லாக் குழுவொன்று தொடர்பில் அறிந்துகொள்வதற்கு ஊடகவியலாளர் ஒருவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த கெரில்லாக் குழு பல வருடகாலமாக இந்த காட்டுப் பகுதியில் இருப்பதோடு சிலர் 25 வருடங்களுக்கு மேலாக...

பிரதமர் தெரேசா மே வெற்றி! விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது பிரித்தானியா

பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் தெரேசா மே, புதிய விதிகள் மற்றும் உட்பிரிவு 50 மசோதா திருத்தங்களை முன்நிறுத்தி பிரித்தானியா வெளியேறும் செயல்முறையை...

பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்...

பிரான்ஸ் நாட்டின் மோசமான நிலை! என்ன செய்ய போகிறது அரசு?

பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் வாகன பெருக்கத்தால் அந்நாடு பல இன்னல்களை சந்தித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் தற்போது மிக மோசமான விடயங்கள், மாசு புகையால் ஆரோக்கிய சீர்கேடு பிரான்ஸின் பாரீஸில் உள்ள Peripherique அருகில் உள்ள...

சுவிஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: பதட்டத்தில் மக்கள்

சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள பிரபல நகரான Bernல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டின் Bernல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அந்நாட்டு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு...

மாயமான 6 வயது சிறுமி கொலை..! தீ வைத்து எரித்த இளைஞர் – பரபரப்பு பின்னணி..

தமிழகம், போரூர் அருகே மாயமான 6 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போரூரை அடுத்த மத நந்தபுரம் மாதா நகரில் உள்ள அடுக்குமாடி...

வரலாறு காணாத வகையில் பனிக்கட்டிகள் சூடாகும் அபாயம்! சுவிஸ் நாட்டுக்கு ஆபத்தா?

சுவிற்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத வகையில் நிரந்தர பனிக்கட்டிகள் வெப்படைந்துள்ளன. சுவிஸின் நிரந்தர பனிக்கட்டிகள் கண்காணிப்பு சேவை நிறுவனமான Permos சமீபத்தில் நடத்தியுள்ள கள ஆய்வில், கடந்த 2016 வருடத்தில் பனிக்கட்டிகள் வெப்பமாவது அதிகரித்துள்ளது...