உலகச்செய்திகள்

மகளுடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகள் பெற்றெடுத்த தந்தை

நியூசிலாந்து நாட்டில் தந்தை மற்றும் மகளுக்கு ஏற்பட்ட தவறான உறவால் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு 37 வயதான நபர் ஒருவர், தனக்கு 13 வயதாக இருக்கும் போதே தன்...

கல்லறையில் கட்டுக்கட்டாக பணத்தை புதைத்து வைத்த தீவிரவாதிகள்

பிரான்ஸ் நாட்டில் உள்ள கல்லறை ஒன்றில் தீவிரவாதிகள் கட்டுக்கட்டாக புதைத்து வைத்த பணத்தை பொலிசார் அதிரடியாக கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Montparnassee கல்லறையில் தான் இப்பணம் சிக்கியுள்ளது. உளவுப்பிரிவை சேர்ந்த...

தனது ஆதங்கத்தை அழுகையாக கொட்டித் தீர்த்த மலேசியா தமிழச்சி… கண்கலங்க வைக்கும் காணொளி!…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு இன்று நிரந்திர சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் பட்ட கொடுமை கொஞ்சமில்லை. பொலிசின் அராஜகம் உச்சத்தை தொட்டது. மக்களைக்...

10 வினாடியில் தரைமட்டமாகிய 19 மாடிக்கட்டிடம்…. புல்லரிக்க வைக்கும் அதிர்ச்சிக் காட்சி!…

சீனாவில் ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்களை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 19 கட்டிடங்களில்...

திருநங்கைகளின் செயலால் அசிங்கபட்ட பிரதமர் மோடி

ஜல்லிகட்டுக்கு ஆதராக கடந்த வாரம் முழுவதும் தமிழகம் முழுவதும் பெரும் புரட்சி நடைபெறு வந்தது. இந்த போராட்டமானது அறவழியில் நடைபெற்று வந்தாலும் பல பல சுவாரஷ்யமான கோஷங்களுடன் போராட்டக் களமே கலைகட்டியது என்று தான்...

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வெளியே இறங்க வேண்டாம்..! முதன் முறையாக எச்சரிக்கை விடுக்கும் லண்டன் மேயர்

பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் வீட்டை விட்டு எவரும் வெளியே இறங்க வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால்...

பாலியல் தொழிலுக்காய் அறை ஒன்றில் பூட்டிவைத்த 18 வயது நிரம்பிய பெண்கள் அலங்கோல நிலையில் கைது

  இந்தியாவில் பாலியல் தொழிலுக்காய் அறை ஒன்றில் பூட்டிவைத்த 18 வயது நிரம்பிய பெண்கள் அலங்கோல நிலையில் கைது

அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான யுவதி!

அவுஸ்திரேலியாவில் மானுஸ் தீவு அகதிகள் முகாமில் ஈழத்தைச்சேர்ந்த ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று லோரெங்கோ நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மறுவிசாரணைக்கான திகதியின்றி பிற்போடப்பட்டதாக...

சுவிட்சர்லாந்தில் இலங்கையர்கள் முதலிடம்!

சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில்...

ஓபிஎஸ்-யும், சசிகலாவையும் எதிர்த்து போராடிய மாணவி கொடூர கொலை?… நடந்ததை தெளிவுபடுத்திய ஆதாரம்…

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரி கடந்த 6 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு...