உலகச்செய்திகள்

ஜேர்மன் விமான விபத்தின் விசாரணை முடிந்தது: வெளியான பகீர் தகவல்கள்

ஜேர்மன் நாட்டை சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளாகி 144 பேர் பலியானது தொடரபான இறுதி விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்ஸ் என்ற விமானம் கடந்த 2015-ம் ஆண்டு மலை மீது...

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிரான காலநிலையால் அந்த நாடுகளின் நாளாந்த வேலை ஸ்தம்பிதம்

ஐரோப்பிய நாடுகளுக்கு குளிர் காலநிலை புதிதல்ல, இருந்தாலும் இம்முறை நிலவி வரும் குளிரான காலநிலை வழமைக்கு மாறானது. மிகக் குளிரானது தாங்கிக்கொள்ள முடியாதது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலைதான் பலருக்கு. இதனால் சில இடங்களில்...

விமான சேவையை ரத்து செய்த பாம்பு..

விமானத்தினுல் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, எமிரேட்ஸ் விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது. மஸ்கட்டில் இருந்து துபாய்க்கு பயணிக்கவிருந்த EK0863...

இயற்கையின் சீற்றத்தால் துவண்டுபோன 7 இலட்சம் தாய்லாந்து மக்கள்  18 பேர் பலி

தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடுமழையால் 18 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும்...

ஒபாமா தன் நாட்டு மக்களுக்கு உருக்கமாக எழுதிய இறுதி கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து நாட்டு மக்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக ஒபாமா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி தெரிவு...

ரத்த வெள்ளத்தில் பலியான பயணிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Fort Lauderdale விமான நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். இந்நிலையில் நேற்று அங்கு வந்த சாண்டியாகோ என்ற இளைஞர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து...

உயிரை குடித்த வாலிபரின் சாகசம்

பிரான்ஸ் நாட்டில் ஓடும் ரயிலில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உயரமான கட்டங்கள், கோபுரங்கள் மீது ஏறுதல், ஓடும் ரயிலின் கூரை மீது...

ஒரு மீனை ரூ.9 கோடிக்கு வாங்கிய கோடீஸ்வரர்

ஜப்பான் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஏலம் ஒன்றில் ஒரே ஒரு மீனை ரூ.9 கோடிக்கு வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த Kiyoshi Kimura என்பவர் Kiyomura Corporation நிறுவனத்தின்...

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மகளின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற தந்தை

இந்தியாவில் உயிரிழந்த தன் மகளின் சடலத்தை வைக்க சவப்பெட்டியும், மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்ம் மருத்துவமனை தர மறுத்ததால் தோளில் சடலத்தை தூக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தந்தை ஒருவர் தள்ளப்பட்டார். இந்தியாவின் ஒடிசா...

வரலாற்று பார்வையில் இன்று

நிகழ்வுகள் 1325 - போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான். 1558 - காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது. 1598 - ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான். 1608 - வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண்...