இந்தியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் சாதனையாளர் விருது B.H அப்துல் ஹமீட் அவர்களுக்கு வழங்கப்பட்டது இவ்வைபவத்தில் தினப்புயல் ஊடகத்திற்கு...
இந்தியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் சாதனையாளர் விருது B.H அப்துல் ஹமீட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வைபவத்தில் தினப்புயல் ஊடகத்திற்கு அவர் வழங்கிய செவ்வி.
செப்டம்பர் 23ம் திகதியே புரோகிதர் வந்தது ஏன்? அப்பல்லோவில் தொடரும் மர்மம்
ஜெயலலிதா மரணமடைந்து ஒருமாதம் ஆன நிலையிலும் மர்மங்களுக்கு விடைகிடைத்தபாடில்லை.
அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் சின்னம்மா சசிகலாவின் காலில் விழுந்து கிடக்கின்றனர்.
சசிகலாவுக்காக ஜெயலலிதாவை கூட தரம்தாழ்த்தி பேசத்தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்...
பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் – இரு வாரங்களுக்குப்பின் சடலம் உறவினர்களிடம்..
பிரான்ஸ் நாட்டில் மரணமடைந்த இந்திய இளைஞரின் உடல் 14 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சொந்த ஊரான திருநறையூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் மணிமாறன் (வயது 27) என்ற தமிழ் இளைஞரின் உடலே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...
உலக தமிழர் திருநாள் விழா இந்தியாவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது
உலக தமிழர் திருநாள் விழா இந்தியாவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், கல்வி அமைச்சின் ராஜாங்க செயலாளர் இராதாகிருஸ்ணன், உலக தமிழ் வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. செல்வக்குமார்...
அலுவலகத்தில் அதிக நேரம் வேலை இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஜப்பானில் விளம்பர நிறுவனம் ஒன்றில் அதிக நேரம் வேலை பார்த்த இளம் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dentsu Advertisement agency என்பது ஜப்பானில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஆகும்.
இங்கு பணியாற்றி...
கனடாவில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ் பெண்..!
கனாடா மார்கம் ஒன்ராறியோ, பகுதியில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ் பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.
80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அடையாளம் காண்பதற்கு...
தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் 11 வருடங்களின் பின் வைத்தியசாலையிலிருந்து சிறுவர் இல்லத்துக்கு!!
இந்தியாவில் ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகள் 11 வருடங்களுக்கு மேலாக வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்த நிலையில், சிறுவர் இல்லமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வீணா, வாணி எனும் இச்சகோதரிகள் 14 வயதானவர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவரின்...
சவூதி அரேபியாவில் 153 பேருக்கு மரண தண்டனை!
சவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த கொடூர தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது.
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை...
உலகின் அதிக வயதான திமிங்கலத்தை காணவில்லை..!
வொஷிங்டன் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 105 வயதான க்ரானி என்ற திமிங்கலத்தை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது Killer Whale வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக அக்டோபர் மாதம் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில்...
இங்கிலாந்தில் அமைந்துள்ள ரகசிய பாதாள நகரம்…! அமைக்கப்பட்டதன் பின்னணி என்ன..?
திட்டமிட்ட அடிப்படையில், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு நகரமாக அமைப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் கிடையாது. ஏனெனில், சாதாரண கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கே இரண்டு ஆண்டுகள் கடந்து செல்கின்றன.
அப்படியிருக்க, பூமிக்கு அடியில்...