தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் ரூ.2 கோடி கேட்ட அகதி கைது
ஜேர்மனி நாட்டில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் ரூ.2 கோடி பேரம் பேசிய அகதி ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிரியா நாட்டை சேர்ந்த 38 வயதான அகதி...
2017ம் ஆண்டு பயணத்தை ஆரம்பித்து 2016ம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்! அமெரிக்காவில் சுவாரஸ்யம்
பிறக்கின்ற ஒவ்வொரு புது வருடத்திலும், ஏதேனும் வித்தியாசமான, புதுமையான சம்பவங்கள் இடம்பெறுமா என அனைவரும் எதிர்பார்ப்பது வழமையான ஒன்று.
இவ்வாறான நிலையில் ஆண்டின் ஆரம்பத்திலேயே வித்தியாசமான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அதுவும் விமான...
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம்! ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் நேரில் கொடுத்துள்ளார்…
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி இறந்ததையடுத்து 3-வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பொறுப்பேற்றார். அதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும்...
புதுவருடத்தை இப்படி தனது மார்பினால் மணி அடித்து வரவேற்கும் ஒரு பெண்
புதுவருடத்தை இப்படி தனது மார்பினால் மணி அடித்து வரவேற்கும் ஒரு பெண்
பிரித்தானியாவை அழிக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம்பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
பிரித்தானிய நாட்டில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்தி மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு திட்டம் தீட்டி வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய நாட்டின் தேசிய...
உயிரோடு இருக்கும் போதே சவப்பெட்டியில் படுத்து கல்லறை அமைக்கும் மனிதர்கள்!
பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதி!
ஆனால் அந்த இறப்பானது இயற்கையாக மனிதனை தேடி வர வேண்டும், நாமாக அதை தேடி போகக்கூடாது.
தென் கொரிய நாட்டில் பணப்பிரச்சனை,...
உலக அமைதிக்கே நான் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன் – ஐ.நாவின் புதிய செயலாளர்அன்டோனியோ குட்டெரெஸ்
உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
பான் கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், குட்டெரெஸ் புதிய பொதுச்...
புத்தாண்டு கொண்டாட்டம். மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய பாசக்கார தந்தை
பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தந்தை ஒருவர் ஆத்திரத்தில் தமது மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் காம்பினாஸ் நகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது....
புத்தாண்டில் பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை! வைரலாகும் புகைப்படம்
பிரித்தானியாவில் இந்த புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் குறித்த குழந்தை சரியாக 00.01 மணியளவில் பிறந்துள்ளது.
35...
உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த நொடிகள்
கடந்து போன 2016 ஆம் ஆண்டு சமூக, பொருளாதார, அறிவியல், அரசியல் தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகளையும் தாக்கங்களையும் குறித்த முக்கிய மீள்பார்வை இது.
கடந்த வருடம் சோதனை மிகுந்ததாக அமைந்தாலும் அரசியல் சமூகம் மற்றும்...