விடைபெறுகின்றார் பான் கீ மூன்
ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
இன்றுடன் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச்செயலாளராக...
மரணப்பள்ளத்தாக்கில் நடமாடும் அமானுஷ்யம்
பூமி முழுதும் பலவகையான அதிசயங்கள் காணப்படுகின்றன. அதிசயங்களை விட அமானுஷ்யங்களே அதிகம்.
அந்த வகையில் விடைகொடுக்க முடியாத மர்மங்கள் பல பூமி முழுதும் சிதறிக்கிடக்கின்றன. அவ்வாறானதொரு மர்மமே அமெரிக்கவாவில் கலிபோர்னியாவில் உள்ள மரண பள்ளத்தாக்கு...
வரலாற்று பார்வையில் இன்று
டிசம்பர் 31 (December 31) கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.
நிகழ்வுகள்
1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1599...
இலங்கை அரசிடம் உள்ள 122 படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் – ராமதாஸ்
தமிழக மீனவர்களின் படகுகளை நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசிடம் இருந்து 122 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள...
உலகில் பாலியல் குற்றம் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு
உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வல்லசு நாடான அமெரிக்காவில் 91 சதவீத பெண்களும், 9 சதவீதன ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என...
ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டார் சசிகலா – தீபன்
தீபனை யாரும் மறந்திருக்க முடியாது. எம்.ஜி.ஆர் உடல்தாங்கிய இராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை பிடித்துத் தள்ளியவர் தீபன்தான்.
முதல் மரியாதை படத்தில் ரஞ்சனியின் கணவராக வருவார். இவர் ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகன். அரசியல்...
பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் காரில் துடி துடிக்க எரித்துக் கொலை அதிர்ச்சி தரும் காரணம்!
பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் காரில் துடி துடிக்க எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டு கிரேக்க தூதராக பதவி வகித்து வந்தவர் Kyriakos Amiridis(59). இவர் பிரேசிலின்...
மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான பாலம்
உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் நேற்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
பாரிய பள்ளத்தாக்கின் மேல் 570 மீற்றர் உயரத்தில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாலத்தின்...
அதிரடி காட்டிய ஒபாமா…! 72 மணி நேர காலக்கெடு..! அதிர்ச்சியில் ரஷ்யா…!
ரஷ்ய நாட்டை சேர்ந்த 35 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதுடன், குறித்த அனைவரையும் 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த...
மகளிடம் தவறாக நடக்க முயன்ற பெற்றோர்! வெளியான அதிர்ச்சி காரணம்
தங்கள் மகனை 15 மணி நேரம் கடும் குளிரில் நிற்கவைத்தும், பெற்ற மகளை தவறாக துன்புறுத்திய பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் Brussels நகரில் 31 வயதான பெண்மணி ஒருவர் வசித்து...