அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் கொடுமைகள்-காணொளிகள்
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
அனைத்துலக மட்டத்திலான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம் – விசுவநாதன் ருத்ரகுமாரன்
மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையினையும், எதிர்பார்ப்புக்களையும் நாம் மிகுந்த மதிப்புடன் கவனத்துக்கெடுத்துள்ளோம் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் செல்ல வேண்டிய பயணம் நீண்டதும்...
அமெரிக்காவின் கண் திருகோணமலை துறைமுகத்தின் மீது – இலங்கையை வசப்படுத்த திட்டம் -திஸ்ஸ விதாரண
திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்கா கண் வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறினார். தொடர்ந்து,
திருகோணமலைத் துறைமுகத்தின் பிராந்தியத்தில்...
ஜெயலலிதா முகம் பதித்த 68 கிலோ இட்லி!
ஜெயலலிதா முகத்தை போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி, மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட 68 கிலோ...
இளம்பெண்ணை கொன்றால் ரூ.15 கோடி பரிசு: ஐ.எஸ் அமைப்பு அதிரடி அறிவிப்பு
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராடுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறிய இளம்பெண் ஒருவரை கொலை செய்யும் நபருக்கு ரூ.15 கோடி பரிசு வழங்கப்படும் என தீவிரவாதிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டை பூர்வீகமாக...
இங்கிலாந்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம்
இங்கிலாந்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இத்தகைய அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் சுகாதார தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மாத்திரம் 4820 தற்கொலை மூலமான இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது...
ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது...
சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்
சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய...
இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது! ஆட்டை வெட்டி ரத்தப்பலி கொடுத்த விமான ஊழியர்கள்
பாகிஸ்தானில் ரன்வேயில் விமானத்துக்கு அருகே கருப்பு ஆடு வெட்டி பலிகொடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 7ம் திகதி விபத்துக்குள்ளானது.
பத்து ஆண்டுகளாக விபத்திலா விமான நிறுவனம் என்ற...
ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கி பிரயோகம்..! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி
துருக்கியிலுள்ள ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது சற்று முன்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்கார நகரில்...