சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்
சிரியா நாட்டில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என 7 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆரூஷ் ஆனந்த்...
பல நாடுகளுக்கு சுனாமி எச்சிரிக்கை
மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம்...
இந்த ஆண்டு கடலில் மூழ்கி பலியான அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
2016ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 7,189 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகள் தொடர்பான சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 1.5...
60 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்
சர்வதேச அளவில் உலகப்புகழ் பெற்ற பல தலைவர்களின் மரணங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
அதன் படி பார்க்கையில் உலகத்தையே ஆட்டிப்படைத்த ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவரது மரணம் குறித்து...
சிறுவனை 5 வருடமாக சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை
ஏழு வயதான சிறுவனை அவன் பெற்றோரே கடந்த ஐந்து வருடங்களாக சங்கிலியால் கட்டி வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியில் வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்போது ஏழு வயதாகும்...
மீண்டும் வந்துவிட்டார் ஜிகாதி ஜான்
ISIS தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக் போன்ற நாடுகளை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதைலை பல வருடங்களாக நடத்தி வருகிறது.
அந்த அமைப்பை சேர்ந்த Mohammed Emwazi என்னும் ஜிகாதி ஜான் மேற்கத்திய நாட்டவர்கள்...
பறவை போல பறக்கும் குட்டி விமானம்
இறக்கையுடன் பறவை பறப்பது போலான சிறிய அளவிலான வானூர்தியை கண்டுபிடித்து சுவிற்சர்லாந்து விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.
சிறிய ரக வானுர்தி என்பது அதிகளவில் கமெரா பொருத்தப்பட்டு வானத்தில் பறக்கும், அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்...
மனித வெடிகுண்டாய் 7 வயது சிறுமி
சிரியா நாட்டின் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடயே போர் தொடர்ந்து வரும் சூழலில், சிரியாவின் தலைநகரான Damascusவில் ஒரு காவல் நிலையத்தை சீர் குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் ஏழு...
பிச்சை எடுத்த சிறுமியை வழக்கறிஞர் ஆக்கிய ஜெயலலிதா
அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சையும் பலன் அளிக்காமல் டிசம்பர் 5-ம் தேதி காலமானார். மறைந்தாலும், 'புரட்சித்தலைவி', 'இரும்புப் பெண்' என...
மரியானா ஆழிக்குள் இருந்து கேட்கும் மர்ம சத்தம்
உலகில் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு.
இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள் ஆச்சரியத்தை மட்டுமல்ல வியப்பையும் ஏற்படுத்துவண்டு.
இப்படியான ஒரு அதிசய நிகழ்வு உலக கடற்பரப்பில் மிகவும் ஆழமான பகுதியாக கருதப்படும் மரியானா ஆழியில் நடந்து...