உலகச்செய்திகள்

பிரித்தானியாவில் ஈழத்தமிழரை மீள் அனுப்புவதில் திடீர் திருப்பம்

பிரித்தானியாவின் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் விசா பெறுபவர்கள், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தமுள்ளன. அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பேசு பொருளாகவும் குறித்த விடயம் மாறியுள்ளது. பிரித்தானியாவில்...

ஏமாற்றிய காதலி…மொட்டை அடித்து விட்ட காதலன்: பரபரப்பு வீடியோ

பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த வீடியோவை தனது...

மியான்மார் இராணுவம் எனது ஏழு குழந்தைகளையும் கொன்றது – ஒரு அகதியின் கதறல்

மியான்மார் - ரோஹிங்கியாவில் முஸ்லிமாகப் பிறந்த நூர் ஆயிஷா தனது கடைசி ஒரு மகளுடன் படகு வழியாக வந்து வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் மியான்மார் இராணுவம் அவரது கிராமத்திற்குள் வந்த...

மலேசியாவில் மைத்திரி தங்கும் விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் அங்கு தங்கவுள்ள விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன...

அம்மா உயிரோடுதான் இருக்கிறாரா? தமிழச்சியின் புதிய பரபரப்பு

  பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை...

பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், பிரான்ஸ் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருப்பதாக உள்துறை அமைச்சர் புரூணோ லீ ரோக்ஸ் தெரிவத்துள்ளார். அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்...

வைரலாகும் ஒபாமா பாடும் வீடியோ!!

அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் ஜாலியான மனிதர். குழந்தைகளுடன் விளையாடுவது, பார்ட்டிகளில் பாடல் பாடி, நடனமாடுவது என பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடியவர். இந்நிலையில், இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த...

அப்பலோ கணினிகளை ஊடுறுவிய லெஜ்ஜியன் குழு…! சிகிச்சை விபரங்களை வெளியிட போவதாக மிரட்டல்

அப்பலோ வைத்தியசாலையின் கணினிகளை ஊடுறுவல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் விஜய் மல்லையா ஆகியவர்களின் ட்டுவிட்டர் கணக்குகளை ஊடுறுவி பரபரப்பை...

ISIS தீவிரவாதிகளால் சீரழக்கப்பட்ட பெண்கள்! பின்னர் சாதித்த கதை

ISIS தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதிலிருந்து மீண்ட இரண்டு பெண்களுக்கு மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டுள்ளது ஈராக்கில் கடந்த 2014ல் ISIS தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் உச்சத்தில் இருந்த போது பல...

அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு வரப்போகும் பாரிய தலையிடி!

  இந்தியாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாக 100 டொலர் நோட்டைத் தடை செய்யலாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர் குழு குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக...