உலகச்செய்திகள்

198 வருடங்களுக்கு பின்னர் போர் வீரர்களாக அறிவிக்கப்பட்ட தேசிய வீரர்கள்

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் தேசத்துரோகிகள் என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட 19 பேரை 198 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களை தேசிய வீரர்கள் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கெப்பட்டிபொல...

அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்! குழப்பத்தில் மக்கள்

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வாரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர். உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம்...

2016ம் ஆண்டின் சிறந்த மனிதர் டொனால்ட் டிரம்ப்

பிரபல வார இதழ் டைம் 2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பை தெரிவு செய்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம், ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில், அரசியல்வாதிகள், கலைஞர்கள்,...

இது ஓரு தொற்று நோய்…இந்த நோய் நிச்சயமாக நமக்கும் இருக்கும்..!!

இந்த காலத்தில் மனிதர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் வேலை வேலை என்று நிற்காமல் ஒடிக்கொண்டிருக்கின்றனர். சிலரோ தனது குடும்பத்தினைக் கூட கவனிக்க முடியாமல் வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை...

குழந்தை உடம்பில் மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த மனித மிருகம்! கொடூர வீடியோ

கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் மின் கம்பியை குழந்தை உடலில்...

9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய் துடி துடிக்க இறந்த குழந்தை!

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச்...

தங்க நகைகளை உற்றுப் பார்த்தவருக்கு கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம்

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் தங்க நகைகளை உற்றுப் பார்த்த நபருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. சவூதி அரேபியாவில் பணிபுரியும் பங்களாதேஷை சேர்ந்த 65 வயதான அப்துல் கரீம் என்பவருக்கே இவ்வாறான அதிர்ஷ்டம்...

ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஜேர்மனியின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில்...

ஹெலிகாப்டரில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்: நேர்ந்த விபரீதம் !

தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do...

ஹெலிகாப்டரில் திருமணத்துக்கு வந்த மணப்பெண். நேர்ந்த விபரீதம் !

தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do...