உலகச்செய்திகள்

பூமிக்கு எச்சரிக்கை – அழிவைச் சந்திக்க தயாராகுங்கள்!!

பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்கின்றார்கள் என்பது தொடர்பிலும், பூமியை தாக்க அவர்கள் தயாராகி வருகின்றார்கள் என பல கதைகள் அண்மைக்காலமாக அதிகமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஆனாலும் அதற்கான ஆதாரங்கள் கூறப்படுவது இல்லை, எனினும்...

பிரித்தானியாவை சுனாமி தாக்கும் அபாயம்! 8200 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட போகும் அபாயம்

பிரித்தானியாவின் கடலோர பிரதேசங்கள் பலவற்றை சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் கடலோரத்தில் உள்ள பல வலயமைப்புகளுக்கு சுனாமி நிலை ஏற்பட கூடும் என டர்ஹேம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் டோலின்...

2016ம் ஆண்டின் சிறந்த மனிதர் மோடி!

2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இணையதள வாசகர்கள் மத்தியில், சிறந்த மனிதர் யார் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,...

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு…!

தமிழக முதலமைச்சர் தனது 68வது வயதில் இன்று இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படுகிறது. இதனால்...

75 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவின் முகம் பார்க்கும் மக்கள்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில்...

  75 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவின் முகம் பார்க்கும் மக்கள்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது...

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை… தயார் நிலையில் மத்திய அதிரடிப்படை வீரர்கள்…

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல்நிலையில் நேற்று திடீரென பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல்...

இது வேற்றுகிரகவாசிகளின் விண்கலமா? ஆச்சரியத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்

பிரித்தானியாவில் வேற்றுகிரவாசிகளின் விண்கலம் போன்று தோன்றிய பனிப்படலம் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. பிரித்தானிய நாட்டில் வடகிழக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள டென்பிக்ஷைர் அருகே இருக்கும் டிரெமெய்ர்ச்சியான் கிராமத்தில் தான் இந்த அரிய காட்சி தென்பட்டுள்ளது. நேற்று...

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்! ரயில்வே டிராக்கில் மாட்டிக் கொண்ட சிறுமி

பொலிவியாவின் Buenos Aires ரயில் நிலையத்தில் தாய் ஒருவர் தன்னுடைய பத்து வயது மகளுடன் ரயில்வே டிராக்கை கடக்க முயன்றுள்ளார். அப்போது, மகளை டிராக்கில் இறக்கிவிட்ட பின்னர், தானும் இறங்க முயன்றுள்ளார். மிக வேகமாக ரயில்...

மக்கள் வாக்கெடுப்பில் தோல்வி! இத்தாலி பிரதமர் ராஜினாமா

இத்தாலியில் தங்களது ஓட்டுரிமையின் மூலம் பிரதமரை நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு உண்டு. இதன் காரணமாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இதனால்...

16 வயதில் 43,000 பேரா?… நரகத்தை அனுபவித்த சிறுமியின் கண்ணீர் கதறல்!…

மெக்ஸிகோ நாட்டில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பொலிஸ், நீதிபதி, பாதிரியார் உள்ளிட்ட பல நபர்களால் 43,000 முறைக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Karla Jacinto...