பிரித்தானியாவின் காதல் மன்னன் இவர் தான்
ஏற்கனவே எட்டு முறை திருமணம் செய்த 68 வயது முதியவர் ஒருவர் ஒன்பதாவது முறையாக அவரை விட 42 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ரான்...
200 வருடங்களாக ஒரு குடும்பத்தில் நடக்கும் அதிசயம்
பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கருப்பு மற்றும் வெள்ளை முடியுடன் சேர்ந்து பிறக்கும் வினோத விடயம் 200 வருடங்களுக்கு மேலாக ஒரு குடும்பத்தின் பரம்பரையில் அரங்கேறி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள வில்லிம்ங்டன் நகரை சேர்ந்தவர் Ronda...
அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்பினால் ரூ.15 லட்சம் அளிக்கப்படும். அரசு அதிரடி அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்கள் தானே முன்வந்து தாய்நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரான்ஸில் புகலிடம் கோரி...
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்! வைகோ
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கிய "அவர்கள் இரங்கங்களுக்கு முடிவில்லை' என்ற...
என் மகளை முதல்வர் விடுவிப்பார் – நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள்!
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியை முதல்வர் விடுதலை செய்வார் என நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவும், இலக்கும், இலட்சியமும் இது ஒன்று மட்டுமே..!-சீமான்
ஈழம் என்பது ஒரு தொலை தூர தீர்வு அல்ல. ஈழம் என்பது ஒரு மூன்று எழுத்து வார்த்தையும் அல்ல. ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உயிர்.
ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின்...
முருகன் புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர் இல்லை..! கடும் கோபத்தில் பிரியங்கா..! நளினியின் ஆதங்கம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள நளினியின் சுயசரிதை அடங்கிய நூல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
சிறையிலிருக்கும் நளினி வழங்கிய தகவல்களை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன்...
இஸ்ரேலில் பாரிய தீ விபத்து ..! அணைக்க முடியாது போராடும் படை வீரர்கள்!
இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய தீ விபத்தை இன்று வரையிலும் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டு சில மணி...
5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ
ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன.
தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...
சிறையில் சடலமாக கிடந்த பெண் கைதி கொலையா? தற்கொலையா?
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள தூன் நகர சிறைச்சாலையில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களுக்காக...