உலகச்செய்திகள்

கொள்ளை நகரமாக மாறும் பாரீஸ்: சகோதரிகளிடம் ரூ.80 கோடி வழிப்பறி செய்த மர்ம கும்பல்

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வந்த சகோதரிகள் இருவரை வழிமறைத்து துப்பாக்கி முனையில் ரூ.80 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டை சேர்ந்த 60 வயதான சகோதரிகள் இருவர் கடந்த...

தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்த கொடூரம்!! வைரலாகும் காணொளி..

  இந்திய – வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதனை புதைத்த இடத்தில் விலங்கின ஆர்வலர் தோண்டி எடுத்தபோது எடுக்கப்பட்ட...

எல்லாத் தந்தையும் இப்படி இருந்தால்..!

பக்கத்தில் வந்து அணைத்துக் கொண்டு முத்தம் கொடுத்த மகளுக்கு நான் சொன்னவற்றில் நிறைமொழி : அப்பா, உலகத்திலேயே இந்தியர்கள் தானே சிறந்தவங்க? இந்தியா தானே பெருசு? நான் : ஏம்மா, யாரு சொன்னாங்க? நிறைமொழி : நம்ம...

ஒரே ஒரு பாட்டிலை வைத்து 32 லட்சம் சம்பாதித்த கில்லாடி!

ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி பாட்டிலை மறுசுழற்சிக்கான தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் அதற்கான பணமும் ரசீதும் கிடைக்கும். அதே நாட்டை சேர்ந்த 37 வயது குளிர்பான வியாபாரி ஒருவர் இந்த தொழில்...

நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர்கள். காப்பாற்றிய மனிதநேயம் மிக்க பெண்

  இந்திய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ராதிகா மேனனுக்கு ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வீர தீர விருது வழங்கி கௌரவித்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. வீர தீர விருதை முதல் முறையாக பெறும் இந்திய...

உலகில் முதல் தலைமாற்று சத்திர சிகிச்சை! வரலாற்று சாதனை படைக்கும் மருத்துவர்கள்

ஒரு நபரின் உடலில் வெட்டி அகற்றப்பட்ட பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தும் சத்திரசிகிச்சை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். பிற நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், கண் ஆகியன மற்றவர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒருவரின்...

ஒரே ஒரு வார்த்தையால் நேரலை நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த தொகுப்பாளர்

CNN நடத்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் Charles Kaiser, கருப்பினத்தவர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், அதனை கேட்ட அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கண்ணீர் வடித்துள்ளார். டிரம்ப் ஆதரவாளரை கருப்பினத்தவர் என எதிர்கட்சி நபர்...

48 நாடுகள் அழியும் ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்

புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி...

இருவரும் சந்தித்து கொண்ட அந்த தருணம்..தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் நெகிழ்ச்சி

27 மணிநேர ஆப்ரேஷனுக்கு பின்னர் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்ட தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஒருவர் முகத்தை ஒருவர் முதல் முறையாக பார்த்து கொண்ட அழகான சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி...

பிரிட்டன் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஊதியம் கூடுகிறது

பிரிட்டனில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி உயர்வு தொடர்பாக இன்று முக்கியமான அறிவிப்பு வெளியாகிறது. பிரிட்டனில் தொழிலாளர்களுக்கு ஒருமணிநேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 5.55 பவுண்டுகளும், 21 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கு...