உலகச்செய்திகள்

வட கொரியா சர்வாதிகாரியின் மனைவிக்கு என்ன ஆனது? 

வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன்னின் மனைவி கடந்த 7 மாதங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காத காரணத்தினால் அவரை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன்...

மனநோயாளிக்கு மரண தண்டனை விதித்த கொடூரம்

பாகிஸ்தானில் மனநோயாளி ஒருவருக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மதபோதகரை கொலை செய்த குற்றத்திற்காக இம்டாட் அலி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 2008ம்...

தொடர்ந்து குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களிடையே நடத்தப்படும் அதிகாரபூர்வ விவாதத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளரை குறித்த நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகம் நடத்திய விவாதத்தின்போது, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய...

 தட்டிக்கேட்ட தந்தைக்கு நீதிமன்றம் கண்டனம்

சுவிட்சர்லாந்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை தட்டிக்கேட்ட தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மர்ம நபரால் கடத்தப்பட்டு போதை மருந்து தந்து கொடூரமாக...

ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த மணப்பெண்

ரஷ்யாவில் பிரபல எண்ணெய் தொழிலதிபரின் மகள் தொடர்பான திருமணவரவேற்பு நிகழ்ச்சி வீடியோ தான் தற்போது அந்நாட்டில் உள்ள இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள மாஸ்கோ நகரில் பிரபல எண்ணெய்...

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி இவர்தான்

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார் என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள் குழு ஒன்று உறுதிபட...

சுவிஸில் வேலை தருகிறேன் எனக்கூறி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 80 பெண்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் வேலை தருகிறேன் எனக்கூறி அழைத்து வரப்பட்ட 80 பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 57...

காதலனுக்கு அருகில் நிற்பது குற்றமா? இஸ்லாமிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை

இந்தோனேசியா நாட்டில் காதலனுக்கு மிக அருகில் நின்ற குற்றத்திற்காக இஸ்லாமிய இளம்பெண் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள Banda Aceh என்ற மாகாணத்தில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில...

4 மாத பெண் குழந்தையை தீ வைத்து எரித்த பெற்றோர்! பதற வைக்கும் பின்னனி காரணம்

பிரித்தானியாவில் தம்பதியினர் இறந்த 4 மாத பெண் குழந்தையை காஸ் தீயில் வைத்து எரித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. West Yorkshire, Heckmondwike பகுதியை சேர்ந்த 24 வயதான டேனியல் ஷியர்ட்,...

அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நாடு

2017ம் ஆண்டுக்கான அகதிகள் அனுமதிக்கும் எண்ணிக்கையை கனடா அரசு அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். இந்நிலையில் கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...