ரொட்டி செய்து கொடுக்காத மகள் கட்டையால் அடித்து கொன்ற கொடூர தந்தை
பாகிஸ்தானில் விரும்பியபடி ரொட்டி செய்து சாப்பிடக் கொடுக்காத மகளை கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சாத்பாக் காவல் சரகத்தைச் சேர்ந்தவர் காலித் மெஹ்மூத்....
பிரித்தானியாவில் பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுவதற்கு இது தான் காரணமா? அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!
பிரித்தானியாவின் லீட்ஸ் மாகாணத்தில் விபச்சாரத்திற்கென்று அரசால் அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட நகரமாகும் ஹால்பெக்.
இந்த நகரத்தில் ஏராளமான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அதில் முக்கியமாக 40க்கும் மேற்பட்ட பெண்கள் போதை மருந்துக்காகவே இந்த தொழிலில் இறங்கியுள்ளதாகவும்...
சிக்கன் குறைவாக கொடுத்த பிரபல நிறுவனம் ரூ.295 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர்
அமெரிக்காவில் தனக்கு வழங்கப்பட்ட சிக்கன் பாக்கெட்டில் குறைவான துண்டுகளை வைத்து ஏமாற்றியதாக கூறி பிரபல நிறுவனத்திற்கு எதிராக 20 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு மூதாட்டி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில்...
கனடாவை உலுக்கிய செவிலியரின் கொடூர செயல்!
ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் எட்டு பேரை பெண் செவிலியர் ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில்...
தீப்பிடித்து எரிந்த வீடு ஹீரோவாக மாறிய நாய்! நடந்தது என்ன?
அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய நாயின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் Philadelphia மாகாணத்தில் கடந்த 23 ஆம் திகதி தீயணைப்பு படையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்...
யாழ். மாணவர்கள் படுகொலையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி கோரி இன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை...
அவுஸ்திரேலியாவில் ஆட்சிமொழியாகும் தமிழ்..!
தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள...
படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் யேர்மனியில் நினைவு கூரப்பட்டனர்
தாயகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சன் (ஊடகக் கற்கைகள்) மற்றும் நடராஜா கஜன் (அரசறிவியல் துறை) ஆகியோரின் இழப்பு தொடர்பில் ஜேர்மனி பேர்லின் தமிழாலய நிகழ்வில் நினைவு கூரப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் திருவுருவப்படத்துக்கு...