அமெரிக்க தூதரகத்தை சுற்றி வளைத்த பொதுமக்கள் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க ஆதிக்கக்கத்திற்கு எதிராக அந்நாட்டு தூதரகம் முன்பு திரளான மக்கள் கூடி பேரணியில் ஈடுபட்டது கலவரத்தில் முடிந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்க...
உடற்பயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக சுட்டு கொல்லப்பட்ட நீதிபதி
மெக்ஸிகோ நாட்டில் பட்டப்பகலில் உடற்பயிற்சிக்கு சென்ற நீதிபதி ஒருவர் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Joaquin 'El Chapo' Guzmen என்ற போதை பொருள் கடத்தல்...
தீவிரவாதிகள் என தவறாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு
சுவிட்சர்லாந்து நாட்டில் தீவிரவாதிகள் என நினைத்து தவறாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெனிவா நகரில் சிரியா நாட்டை சேர்ந்த இரண்டு...
பிகினி ஆடை வடிவமைப்பாளர் ஆனது ஏன்? பெண்ணின் சோகக் கதை
தான் அணிந்த உடையால் சவுக்கடி வாங்கிய இஸ்லாமிய பெண் ஒருவர் பேஷன் துறையில் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வசித்து வரும் பெண் Tala Raassi (35). இவர் இப்போது புகழ் பெற்ற...
இளவரசரின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரசு
சவுதி அரேபியா நாட்டில் வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் Turki bin...
ஒரே பிரசவத்தில் எட்டுக் குழந்தைகள் பெற்றெடுத்த இவரைப் பற்றி தெரியுமா?…
நடாலி சுலைமான் ஒரு பார்ன் ஸ்டாராகவும், பிகினி போட்டோஷூட்களில் கலந்துக் கொள்பவராகவும், பப் மற்றும் பார்டிகளில் ஸ்ட்ரிப்பராகவும் பணியாற்றியவர். கடந்த 2009-ம் ஆண்டு இவருக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்றார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும்...
107 பெண்களை மணந்த மதகுருவுக்கு மீண்டும் திருமணம்
நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.
அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார்....
புகலிடக்கோரிக்கையாளர்களால் 35 மில்லியன் வருமானம் ஈட்டும் நாடு – விபரம் உள்ளே
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பலர் நவுறு தீவிலும் அங்குள்ள தடுப்பு முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.
இந்தச் சேவைக்காக நவுறு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35.3 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைப்பதாக Amnesty...
லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது.
குறித்த...
3 கைகளுடன் அதிசய சிறுவன்
நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.
இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...