உலகச்செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரில் தமிழ் பெயருடன் ஓடும் ரயில்

தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி காணப்படுகின்றது. உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலேயே அதிகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இருப்பினும் தமிழர்கள் அதிகமாக...

ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற நபரை வீழ்த்திய 12 வயது சிறுவன் பிரித்தானியாவில் சுவாரஸ்ய சம்பவம்!

பிரித்தானியாவில் நடந்த கணிதம் தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற நபரை 12 வயது சிறுவன் திணறவைத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் புற்று...

மன்னரை அவமதித்ததாக வழக்கு பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு கிடைத்த கொடூர தண்டனை

சமீபத்தில் காலமான தாய்லாந்தின் மன்னரை அவமதித்ததாக எழுந்த புகாரை அடுத்து பெண் ஒருவரை மன்னரின் புகைப்படத்தின் முன்பு மண்டியிட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக தாய்லாந்தில் ஆட்சியில் இருந்தவர் காலமான மன்னர்...

ஒரே ஒரு வாட்ஸ்அப் செய்தி அதிரடியாக குவிந்த 100 பொலிஸார்

ஜேர்மனியில் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரே ஒரு குறுந்தகவலை முறியடிக்க 100 பொலிஸார் அதிரடியாக குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மூனிச் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொண்டாட்ட பிரியரான 18 வயது...

ஓட்டுநர் இல்லாத டிராக்டர் எல்லா நாடுகளுக்கும் பொருந்துமா?

விவசாய முன்னேற்றத்திற்கு எத்தனையோ புதிய புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, களம் இறங்கியுள்ளன. அப்படிப்பட்ட தொழில் நுட்பங்களால்தான் மக்கள் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்து விவசாயமும் சமாளிக்கிறது. அதுபோன்ற ஒரு வளர்ச்சிதான் பிரிட்டனின் நிறுவனம் ஒன்று முதன்முதலாக கண்டுபிடித்திருக்கும் ஓட்டுநர்...

இறைச்சி துண்டை போன்று மாணவியை இழுத்துச்சென்ற பொலிஸ்

இங்கிலாந்தில் பள்ளிச்சிறுமியை பொலிசார் ஒருவர் மிகமோசமாக அடித்து இழுத்துச்சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு இங்கிலாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியின் வெளிப்புறத்தில் மாலை 4.15 மணியளவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து...

அகதிகளே…எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் – அமைச்சரின் பகீர் அறிவிப்பு

பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் மற்றும் அந்த முகாம்கள் முற்றிலுமாக மூடப்படும் என பிரான்ஸ் அமைச்சர் இமானுவேல் கூறியுள்ளார். ஆப்ரிக்கா,...

உலகில் பாதுகாப்பில்லாத நாடுகள் இவைகள் தான்

உலக பொருளாதார அமைப்பு “Global Travel And Tourism" என்ற பெயரில், உலகளவில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறித்த நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில்...

இலங்கைக்கு உதவ நாம் தயார் – விளாடிமிர்

இலங்கைக்கு உதவுவதற்கு நாம் தயாராக இருப்பதாக ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர்புட்டின் தெரிவித்துள்ளார். இந்தியா - கோவாவில் இடம் பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ரஸ்யாவின் ஜனாதிபதி இதனை...

பபுவா நியூகினியாவில் பாரிய நிலநடுக்கம்

பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.9 ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளd. எனினும் குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சேத...