10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…
எஸ்கார்ட் பிரிவில் பெண் போலீஸாக பணியாற்றி, பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டு, வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் கண்டு, இப்போது மீண்டும் மறுவாழ்வு நோக்கி பயணிக்கும் க்வினெத் மொண்டெனேகுரோவின் கதை இது.
க்வினெத் மொண்டெனேகுரோ...
லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகைதான்.
அதனால் கார்களை பயன்படுத்துவதை போதுமான அளவு தவிர்த்துவிட்டு சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை...
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
கொள்ளையிட்ட பணத்தில் ஆடம்பர திருமணம். இலங்கை தமிழர் கைது…
பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னணி பத்திரிக்கைகளான The Sun மற்றும் Daily Mail-ல் வெளியான தகவல்கள்...
அன்று ஈழத்து அகதி- இன்று அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லவன் என்று அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா என்ற ஈழ அகதி ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இராணுவ...
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா
உரி இராணுவ முகாம் தாக்குதல், இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையையும், கண்டனத்தையும்...
பயணிகளை கதி கலங்க வைத்த ரஷ்ய நபர். விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு
ரஷ்யாவை சேர்ந்த ஏரோபிளாட் (Aeroflot) விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஏரோபிளாட் 2381 என்ற பயணிகள் விமானம் 115 பேருடன் ஜெனிவாவில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய கனேடியர்கள். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
கனடாவை சேர்ந்த மூன்று நபர்கள் பயங்கரவாதிகள் என உறுதி செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட வழக்கில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக புரூக்ளின் நீதிபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மூன்று பேரின் தண்டனை காலம் 10 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
கண்ணாடியை உடைத்து வெளியேறிய கொரில்லா ரணகளமான லண்டன் உயிரியல் பூங்கா!
லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா ஒன்று அதன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியதால் பதற்றம் நிலவி வருகிறது.
லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை...