உலகச்செய்திகள்

எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன். இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தன் காதலன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள புகைப்படத்தை சமூகவலத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் கிலாஸ்கோ மகாணத்தை சேர்ந்தவர் Kelsie Skillen. இவர் James McCourt(19) என்ற இளைஞனை...

சாம்சங் போன் தான் வெடிக்குமா? வாஷிங் மெஷினும் வெடிக்கும்பகீர் சம்பவம்

அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங் மெஷின் ஒன்று வெடித்து அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு பக்கத்தில் பலத்த சத்ததுடன் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால்...

தீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைக்கும் துணிச்சல் பெண்!

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily (39) என்ற பெண்மணியின் தந்தை, கணவன்...

நாயை கண்டு அஞ்சாத குட்டி இளவரசி என்ன செய்தார் தெரியுமா?

கனடா நாட்டில் பெற்றோருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குட்டி இளவரசி நாய் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து குதித்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன்...

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய சிங்கங்கள். அதிரடியாக சுட்டு கொன்ற பாதுகாவலர்கள்

ஜேர்மனி நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து சிங்கங்கள் தப்பியதை தொடர்ந்து பொதுமக்களை பாதுக்காக்கும் நோக்கில் பாதுகாவலர்கள் ஒரு சிங்கத்தை சுட்டுக் கொன்றுள்ளனர். ஜேர்மனியில் உள்ள Leipzig என்ற நகரில் அமைந்துள்ள உயிரியல்...

இவரோடு யார்யார் பழகினார்கள்….? பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

  சென்னையில் இளம்பெண்களை காதலித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு. அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்த சாமுவேல் என்ற வாலிபர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை...

பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொல்ல முயலும் மகன், படம் எடுக்கும் மருமகள்

பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொல்ல முயலும் மகன், படம் எடுக்கும் மருமகள்

முதல்வர் ஜெயலலிதாவைப்பார்த்து கலங்கிய சசிகலா

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. ‘மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக...

தியாக தீபம் நினைவுதினத்தில் பிரான்சு பெண்கள் அமைப்பு அறிமுகம் செய்த பதக்கம்!

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது திரு உருவப்படம், தமிழீழம் பொறிக்கப்பட்ட நினைவுப்...

பாலியல் சித்ரவதைக்கு உள்ளான மகள். தவறுதலாக தந்தையை சுட்டு கொன்ற பொலிஸ்!

ஜேர்மனி நாட்டில் மகள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தவறுதலாக தந்தையை சரமாரியாக சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள...