உலகச்செய்திகள்

150 லிட்டர் பால் தரும் உலகின் முதல் பசு மாடு!…

மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காக பால் காணப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. தற்போது கடைகளில் கிடைக்கும் பாலில் மனிதர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா என்றால்...

15 வயது தங்கையை சீரழித்த காமுகன்… தலையுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த அண்ணன்!…

தற்போதெல்லாம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு?... மக்கள் எப்படி அச்சமின்றி வெளியே செல்ல முடியும். இன்று சென்ற நபர்கள் வீடுவந்து சேர்வதில் கூட...

நிஜத்திலும் Transformer உருவாக்கிய பொறியிலாளர்கள்

துருக்கி நாட்டை சேர்ந்த பொறியிலாளர்கள் சிலர் சாதாரண BMW ரக கார் ஒன்றை இயந்திர மனித வடிவில் நவீனமயப்படுத்தியுள்ளனர். 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Transformer என்ற திரைப்படத்தில் வரும் Transformer என்ற...

நிலத்துக்கு அடியில் பிடிபட்ட 400 கிலோ ராட்சத அனகோண்டா பிரேசிலில் பரபரப்பு

பிரேசிலில் நிலத்துக்கு அடியில் 400 கிலோ எடையுள்ள ராட்சத அனகோண்ட பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரேசிலின் அல்டமிரா என்ற பகுதியில் அமைந்துள்ள பிலோமோண்டி அணையில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கட்டுமானத்தொழிலாளர்கள்...

போதையால் சுயநினைவை இழந்த தாய். கதறும் இரண்டு வயது குழந்தை!

அமெரிக்காவில் போதை மருந்துக்கு அடிமையாகி சுயநினைவற்ற தன் தாயை, அவரது குழந்தை அழுது கொண்டே எழுப்ப முற்படும் காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் Massachusetts நகரில் Lawrence என்ற பகுதியில் உள்ள Family...

வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ். காரணம் என்ன?

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரை நூற்றாண்டு பழமையான வாகனங்களுக்கு தடை விதித்ததால் பொதுமக்கள் சாலை வழியே நடந்தும் மிதிவண்டியிலும் சென்றுள்ளனர். பாரிஸ் நகரம் வாகன நெரிசல் மற்றும் மாசு காரணமாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது....

தேனிலவில் காதலியுடன் ஓட்டமெடுத்த காதலி!

வங்தேசத்தில் பெண் ஒருவர் தனது தோழியை மறக்க முடியாமல் அவளுடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டக்காவை சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் நைனா என்ற...

பிரித்தானிய இளவரசிக்கு கிடைத்த சூப்பரான பரிசு

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனவி மற்றும் குழந்தைகளுடன் கனடாவிற்கு 8 நாட்கள் சுற்றுப்பயணமாக மேற்கொண்டுள்ளார். நேற்று கனடா சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட்டிற்கு முதல்...

தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த இலங்கை அகதிகள்! பொலிஸார் விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கான்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர்.விசாரணையில், அவர்கள் கார்த்திக், 23, சாந்தகுமார்,42, என...

ஈ.பி.டி.பியும் இராணுவமும் கடத்தி சென்ற ஊடகவியலாளர். இராமச்சந்திரன் எங்கே? – ஐ.நாவில் சிங்கள ஊடகவியலாளர் கமகே கேள்வி

  இராணுவத்தினரின் ஒத்தாசையுடன் ஈ.பி.டி.பி செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தி செல்லப்பட்டார். அவரின் கடத்தலுக்கு இராணுவமும் ஈ.பி.டி.பியும் பதில் சொல்ல வேண்டும் என சுயாதீன...