உலகச்செய்திகள்

ஸ்மார்ட்போனால் உயிர் காப்பற்றப்பட்ட நபர். உண்மை சம்பவம்!

ஸ்மார்ட்போன் நபர் ஒருவரின் உயிரை காப்பாற்றியது என கூறினால் நம்பமுடிகின்றதா? இவ்வளவு காலமும் திரைப்படங்களில் மட்டுமே இவ்வாறான விடயங்களை கண்டுகளித்த பலர் இதை நிஜத்திலும் அவதானித்துள்ளனர். 5 பிள்ளைகளின் தந்தையான சிராஜ் அப்ராமிஸ் என்பவரது உயிரே...

பிரான்சில் அகதிகள் இப்படி தான் வாழ வேண்டும்!

பிரான்சில் குடியேறும் அகதிகள் பிரெஞ்சுக்காரர்களாக மாறி வாழ வேண்டும் என்று முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிக்கோல்ஸ் சர்கோஸி கலந்து பேசினார். அப்போது அடுத்த ஆண்டு...

ஐ.நாவில் ஒபாமாவின் இறுதித் தருணம்!

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குப்பற்றிய தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த...

இலங்கை கடற்படையினருக்கு திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை நிபுணர்கள், பயிற்சி

இலங்கை கடற்படையினருக்கு திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை நிபுணர்கள், பயிற்சிகளை வழங்கியுள்ளனர். அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு தொழில்நுட்ப நிபுணர்களே இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிப்பொருட்களை...

5300 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி மலைப்பகுதிக்குள் கண்டுபிடிப்பு !

ஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஓட்ஸ்டல் ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய ஐரோப்பிய மனிதனின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள்...

7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி! கதறும் கணவன்கள்

பெங்களூருவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு கே.ஜி.ஹல்லி அருகேயுள்ள சாராய்பாளையாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு...

வியாபாரி ஒருவர் காய்கறிகளை கழிவு நீரில் கழுவுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வியாபாரி ஒருவர் காய்கறிகளை கழிவு நீரில் கழுவுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் முக்கிய பிரதான சாலையில் வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு தான் கொண்டு...

மீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 தடவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை! அதிர்ச்சி வீடியோ

டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அத்தனைப் பேர் கூடி வேடிக்கை பார்க்க ஒரு இளம் பெண்ணை அவரது முன்னாள் காதலன் 30 முறைக்கும் மேலாக கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொலை...

தோழியை கற்பழித்து கொல்ல திட்டமிட்ட பள்ளி மாணவர்கள்நிகழ்ந்த அதிரடி திருப்பம்!

கனடா நாட்டில் உடன் படித்த தோழியை கற்பழித்து கொலை செய்ய திட்டமிட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கியூபெக் மாகாணத்தில் உள்ள St-Hyacinthe என்ற நகரை சேர்ந்த பள்ளி...

கனடிய அரசிடமிருந்து அதியுயர் விருது பெற்ற தமிழ் பொலிஸ் அதிகாரி!

ஹால்ரன் பிராந்திய துணைப் பொலிஸ்மா அதிபரான நிசான் துரையப்பா கனடிய மத்திய அளுனரிடமிருந்து ஓடர் ஒவ் மெரிற் விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பெற்ற முதல் தென்னாசியர் என்ற பெருமையை இவர் பெறுவதோடல்லாது,...