உலகச்செய்திகள்

கணிதத்தில் பின்னியெடுத்த ‘கணக்குப் புலி’ நிகிதா!

  கணக்கு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயந்து ஓடும் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிகிதா கணிதத்தில் எந்த மாதிரியான பிராப்ளம் கொடுத்தாலும் அதற்கு சரியான பதிலை...

ராம்குமார் தற்கொலை. புழல் சிறையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

  சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் புழல் சிறையில் நடந்தது என்ன? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை சுவாதி கொலை குற்றவாளியான ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் தற்கொலை...

கிளின்டனின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

  ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நியூயோர்க்கில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில்,...

ராம்குமார் கொலையில் திடீர் திருப்பம் சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எம்.பிரகாஸ் மீது குற்றச் சாட்டு

சுவாதி கொலை தொடர்பிலும் கைது செய்யப்பட்ட ராம் குமார் தொடர்பிலும் பல்வேறுபட்ட முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று சிறையில் மரணமடைந்தார். இது தற்கொலை எனக் கூறப்பட்டது எனினும் இது...

இலண்டன் சிவன் கோயிலில் திருமுறை ஓதும் வெளிநாட்டுப் பெண்ணால் வியப்பில் தமிழர்கள்….

இலண்டன் சிவன் கோயில் பண்ணிசைப் பள்ளியில் திருமுறை இசை பயின்றுவரும் பிரிட்டிஷ் பெண்மணி டாக்டர் ஜாஸ்மின் அவர்களின் திருமுறை இசையினை கேட்டு மகிழுங்கள். திருமுறை ஓதும் முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தமிழர்களின் கலாச்சாரத்தை வழர்ப்பதில்...

உலகின் அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியாகும் பிரான்ஸ்.

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையானது மனிதர்களுக்கு மட்டுமின்றி, சூழலுக்கும் தீங்கை விளைவிக்கும் என நீண்ட காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாஸ்டிக் உக்கும் தன்மை அற்றதாக காணப்படுகின்றமையாகும். இதனால் பிரான்ஸ் நாட்டில்...

கனவு மெய்ப்பட்டது. சிறப்பாக நடந்து முடிந்த இருதயா பரதநாட்டிய நிகழ்ச்சி

பரதநாட்டிய கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியை மேற்கொண்டுவரும் இருதயா நாட்டிய நிகழ்ச்சி கனடாவில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நிவேதா மூத்ததம்பி, கீர்த்தனா அருளானந்தராஜா, யழிகா மகேசுவரன் மற்றும் சிந்திய ஸ்ரீரங்கன் ஆகியோர்...

சூதாட்டத்தில் ஒரே நாளில் ரூ.112 கோடி ஜெயித்த கில்லாடி பெண்

சுவிட்சர்லாந்து நாட்டில் சூதாட்டம் விளையாடிய பெண் ஒருவர் ஒரே நாளில் ரூ.112 கோடி ஜெயித்து சாதனை கோடீஸ்வரியாக மாறியுள்ளார். சுவிஸில் உள்ள சூரிச் நகரில் ’கேசினோ’ என்று அழைக்கப்படும் பிரபல சூதாட்ட மையம் அமைந்துள்ளது. சூரிச்சில்...

புலி நடனம் ஆடிய பெண்கள்! வினோத நிகழ்ச்சி

ஆண்கள் மட்டுமே ஆடும் புலி நடனத்தை எங்களாலும் ஆட முடியும் என கேரளத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். கேரளாவில் உள்ள திரிஷூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சமயத்தில் புலிகாலி என்னும் நாட்டுப்புற கலை...

‘ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை’ களத்தில் ஒரு பெண்!

சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறி வந்த தமிழச்சி ராம்குமார்...