உலகச்செய்திகள்

பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான கப்பல்: உடல் நசுங்கி பலியான ஊழியர்கள்

  ஜேர்மனி நாட்டில் கப்பலின் கூரை பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் உள்ள Erlangen என்ற நகரில் இருந்து Viking Freya...

மதுபோதையில் இருந்தவரிடம் கொள்ளையிட்ட மர்ம நபர்கள்: பொலிஸ் வலை வீச்சு

  சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் இருந்த நபரை தாக்கி கொள்ளையிட்ட இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Kleinbasel என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம்...

வட கொரியா வெள்ளத்தில் சிக்கி 133 பேர் பலி: ஐ.நா அதிர்ச்சி தகவல்

  வட கொரியா நாட்டில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாகவும், 395 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கு வட கொரியாவில் கடும் மழை பெய்ததை...

பாலஸ்தீன சிறுமியை கொடூரமாக கொன்ற யூதர்: மனதை உருக வைக்கும் புகைப்படம்

  யூதர் ஒருவர் 6 வயது பாலஸ்தீன சிறுமியை மிக கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெத்லகேம் நகரம் அருகே அமைந்துள்ள அல்-காதர் கிராமம், அருகே...

தென் கொரியா அதிரடி எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தொடர் அணு ஆயுத...

இரண்டாம் உலகப்போரில் இராணுவ வீரர் முத்தம் கொடுத்த செவிலிய பெண் மரணம்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் வெற்றியை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த பெண் செவிலியர் பெண் மரணமடைந்தார். போலந்து நாட்டை கைப்பற்றுவதற்காக ஜேர்மனி இரண்டாம் உலகப்போரில் குதித்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் ஜேர்மனியின் இரண்டாம்...

 ஹிலாரிக்கு நிமோனியா காய்ச்சல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...

தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் கைது

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகரான பாரீஸில் மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல்...

வெள்ளை மாளிகையை அதிர வைத்த கவிதை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால் ஒரு தமிழ்ப் பெண் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளார். அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள்...

பிரித்தானியா குடிமக்களின் 10 மோசமான பழக்கவழக்கங்கள்

  உலக வல்லரசு நாடுகளின் ஒன்றான பிரித்தானியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் இன்றளவும் பின்பற்றி வரும் 10 மோசமான பழக்கவழக்கங்கள் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Ipsos MORI என்ற...