சுவிஸ் நாட்டிற்கு கோடிகளை அள்ளி தரும் சார்லி சாப்ளின்
சுவிட்சர்லாந்து நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் மூலம் அந்நாட்டு சுற்றுலா துறைக்கு கோடிக்கணக்கில் வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக ரசிகர்களை தனது நகைச்சுவையால் கட்டிப் போட்ட சார்லி சாப்ளின் தனது...
தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணமடைந்த ஏஞ்செலினா ஜூலி
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த வீரமங்கை ஆசியா ரம்ஜான் அந்தர் வீரமரணத்தைச் சந்தித்துள்ளார்.
குர்திஸ்தானின் ஏஞ்செலினா ஜூலி என்று அழைக்கப்பட்டவர் ஆசியா ரம்ஜான் அந்தர். ஏஞ்செலினா ஜூலி மாதிரியான தோற்றப் பொலிவு உடைய...
அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியீடு
சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்துள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் கூட, இதற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாதான்...
போதை மருந்தால் சுயநினைவை இழந்த பெற்றோர்: வாகனத்தில் சிக்கிய 4 வயது சிறுவன்!
அமெரிக்காவில் அதிக போதை மருந்தை எடுத்துக்கொண்டு பெற்றோர் சுய நினைவை இழந்ததால், அவர்களது 4 வயது மகன் வாகனத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹொயோ மாகாண பொலிசார் இதுகுறித்து தங்களது பேஸ்புக்...
55 லட்சம் பேர் உயிரிழப்பு: பதற வைக்கும் காரணம்?
காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை...
திருமணப்பரிசை திறந்து பார்க்க 9 ஆண்டுகள் காத்திருந்த தம்பதி: காரணம் என்ன?
அமெரிக்காவில் தம்பதி ஒன்று தங்களுக்கு கிடைத்த திருமணப் பரிசை திறந்து பார்க்க 9 ஆண்டுகள் வரை காத்திருந்த சுவார்ஸிய சம்பவம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் குடியிருந்து வருபவர்கள் கேத்தி மற்றும் பிராண்டன் ஆகியோர்....
பான் கி மூன் ஒரு முட்டாள்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோடிரிகோ டுட்டர்டே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கடுமையாக திட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அப்போது ஒபாமாவும், ரோடிரிகோவும்...
மெல்பேர்னில் ‘தமிழ் அடிமை’ வழக்கு!
மெல்பேர்னில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன.
இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தம்பதியரின்...
அப்துல் கலாம் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டார்? பரபரப்பை கிளப்பிய தகவல்கள்
இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார்.
இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 27ம் தேதியன்று...
கர்ப்பிணியின் வயிற்றில் சுட்ட மர்ம நபர். பரிதாபமாக பலியான இரட்டை குழந்தைகள்.
அமெரிக்க நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரான வாஷிங்டனில் லகீரா ரெனீ ஜான்சன் என்ற 21...