உலகச்செய்திகள்

30 வருடங்களாக வசித்த அகதியை நாடு கடத்திய கனடா அரசு!

கனடா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்த அகதி ஒருவரை அந்நாட்டு அரசு இன்று அவரது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஆல்வின் புரவ்ன்(40) என்ற நபர் 10 வயதாக...

பிரிட்டிஷ்காரரின் பார்வையில் அழகிய Connaught Place: அரிய வகை வீடியோ

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மிகவும் அழகாக இருந்த Connaught Place என்ற இடத்தின் அரிய வகை வீடியோ காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. டெல்லியில் அமைந்துள்ள Connaught Place என்ற இடம், 1938...

சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா!

  சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது. இந்த விழா எதிர்வரும் 09, 10, 11 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மேற்படி...

சுவிஸில் திருமணம் மூலம் குடியுரிமை பெற்றவர்களுக்கு அரசு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்து நாட்டில் போலி திருமணம் மூலம் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்களின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸ் குடியமர்வு அதிகாரிகள் இன்று செய்தியாளர்களின் சந்திப்பில் ஒரு...

பிரான்சில் நடைபெற உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்.

இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன்,...

தாடி, மீசை வளர்ந்ததற்காக கின்னசில் இடம் பிடித்த இந்தியப்பெண்…

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கின்னசில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் நோயால் தாக்கப்பட்டவர். இதனால் 24 வயதான இவருக்கு முகம்,...

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக...

சூடுபிடிக்கும் சுவாதி படுகொலை வழக்கு! அரச சட்டத்தரணி அதிரடி மாற்றம்.

சுவாதி படுகொலை வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கை வாதாடும் சிறப்பு அரச சட்டத்தரணியாக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி சுவாதி கொடூரமாக வெட்டிக்...

8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தவரை 19 வருடம் கழித்து சிறையில் தள்ளிய பெண் பொலிஸ்

அமெரிக்காவில் சிறுவயதாக இருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பெண் பொலிஸ் ஒருவர் 19 வருடம் கழித்து சிறையில் அடைத்துள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் என்ற பகுதியில் பெண் பொலிஸ் ஒருவர் தனக்கு 8...

உயிருக்கு போராடிய வாலிபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பிரித்தானிய இளவரசர்

  பிரித்தானிய நாட்டில் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடிய வாலிபரை அந்நாட்டு இளவரசரான வில்லியம் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Letchworth என்ற நகரில் நேற்று 22 வயதான...