உலகச்செய்திகள்

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர். தப்பிக்க முயன்றபோது நிகழ்ந்த விபரீதம்

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற இளம்பெண்ணை நபர் ஒருவர் கற்பழிக்க முயன்றபோது அவரிடமிருந்து தப்பிக்க மலையின் உச்சியில் இருந்து குதித்த பெண் தற்போது கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்க நாட்டை சேர்ந்த...

ரயிலில் குழந்தையை தவறி விட்டுச் சென்ற பெற்றோர். பொலிசார் அதிரடி நடவடிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் பச்சிளம் குழந்தையை ரயிலில் தவறுதலாக விட்டுச் சென்ற பெற்றோரை பொலிசார் கடுமையாக கண்டித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர். சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் இருந்து பையல் நகருக்கு நேற்று InterRegio ரயில் புறப்பட்டுள்ளது. இந்த...

வாங்கிய கடனை அடைக்க 5 மாத குழந்தையை விற்ற பெற்றோர்

கான்பூரில் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க தனது 5 மாத குழந்தையை விற்ற பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் கான்பூர் அருகேயுள்ள பபுபுர்வா என்ற பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் காலித்(40)....

தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருக்கும் பெண்  ரோசி

உறவினர்கள் கைவிட்டதால் தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்காக காத்திருக்கும் பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குமரி மேற்கு மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமம் பல்லுக்குழி. இங்கு வசித்து வருபவர் ரோசி (வயது 55)....

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கட்டாரிற்கு பணிபுரிய சென்றவர்களுக்கு கட்டார் அரசாங்கம் 3 மாத பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக தொழில்புரியும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காகவே இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம்...

பரபரப்பான இரவு வாழ்க்கையை இழந்துள்ளதா லண்டன்?

உலக அளவில் இரவு கேளிக்கை அம்சங்களில் பலராலும் விரும்பப்பட்ட லண்டன் நகரம், அந்நிலையிலிருந்து தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் லண்டன் மாநகர மேயர் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டின்...

மலேசியாவில் தீவிரமடையும் புலிகளின் ஆதரவுத்தளம்! தூதரகம் மௌனம்

மலேசியாவில் புலிகளின் ஆதரவுத் தளம் தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் மௌனம் காத்துவருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தற்போது விடுதலைப் புலிகளின்...

இலங்கை மாணவிக்கு அவுஸ்திரேலியாவில் மாணவிகள் நிதி உதவி!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை மாணவிக்கு ஏனைய மாணவர்கள் இணைந்து கல்விக்காக நிதிசேர்த்துக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமுதினி சுலோச்சனா என்ற இந்த மாணவி பொருளாதாரத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவருகிறார். இதற்காக அவருக்கு 20ஆயிரம் டொலர்களை...

டுபாய் விமான தீவிபத்துக்கான காரணத்தை சர்வதேச குழு கண்டுபிடித்தது!

டுபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி...

20 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்!

பீகார் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் இருந்து பெண் எடுக்க யாருமே முன் வராத காரணத்தால் அங்கு 20 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை என கூறுவது அனைவரையும் வேதனை அடையச்...