சாவிலும் இணை பிரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள்! அடக்கத்திலும் ஒன்றாக
பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn's...
நூடுல்ஸ் சாப்பிட்டவரின் பரிதாப நிலை…. பார்த்த பின்பு இனி தொட்டுக்கூட பார்க்க மாட்டீங்க!…
உலகிலேயே காரமான நூடுல்ஸை சாப்பிட்ட ஒருவர் சில நிமிடம் செவிடாகி போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த பென் சுமடிவீரியா(22) என்பவர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மிக காரமான நூடுல்ஸை...
மஹிந்தவின் விஜயத்திற்கு மலேசியத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு – தமிழர்கள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
மஹிந்த ராஜபக்சவின் மலேசிய வருகைக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மஹிந்தவின் வருகைக்கு எதிராக மலேசிய தமிழ் உணர்வாளர்கள் மலேசிய காவல்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலேசிய...
கனடாவில் தாலியில் புலிகளின் தலைவர்
தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழர் அடையாளங்களுடன் தாலியில் செதுக்கி திருமணம்!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம் ஒன்று கனடாவில் நடை பெற்று உள்ளது.
கனடாவில் வாழந்து...
காதலி கடித்து, காதலன் பலி – மெக்சிகோவில் பரபரப்பு!…
ஜூலியோ கோன்சலஸ் (Julio Macias Gonzalez) மெக்சிகோவில் வசித்து வரும் 17 வயது வாலிபர். ஜூலியோ கோன்சலஸ்-ம் 24 வயது நிரம்பிய இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரது காதலும்...
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல்
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின்...
வெளிநாட்டு கோடீஸ்வரர் ஒருவர் இந்தியாவில் வசிப்பதற்கு அனுமதி.
வெளிநாட்டு கோடீஸ்வரர் ஒருவருக்கு இந்தியாவில் வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருவர் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை 18 மாதங்களிலோ...
மலேசிய முருகன் ஆலயத்தில் தாக்குதல் நடத்த திட்டம்! 3 தீவிரவாதிகள் கைது
மலேசிய சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை அந்நாட்டு பொலிஸார்...
படுகொலை செய்வோம்! தீவிரவாதிகள் வெளியிட்ட புதிய வீடியோ
கனடாவை சேர்ந்த தம்பதியினர் Joshua Boyle மற்றும் Caitlin Coleman ஆகிய இருவரையும் கடந்த 2012ம் ஆண்டு ஆப்கான் தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
அப்போது Caitlin Coleman கர்ப்பமாக இருந்தார், இந்நிலையில் நான்கு...
ஜேர்மனி ராணுவத்தில் 64 ஐ.எஸ் தீவிரவாதிகள்?
ஜேர்மனியின் ராணுவத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக ராணுவ சேர்க்கையில் அதிரடி கட்டுப்பாடுகளை கொணர அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்பொருட்டு ஜேர்மனியின் ஆட்சிமன்றம் புது மசோதா ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. அதில் இனி...