உலகச்செய்திகள்

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு உயிர் பிச்சை கேட்ட தந்தை

எரித்திரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட படகுகள் மூலம் லிபியா கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர். இதில், லிபியா கடற்கரையில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தொலைவில் கூட்ட மிகுதியின்...

இனிதே நிறைவு பெற்ற சுபதாவின் நாட்டிய நாடகம்

புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் அந்த அந்த நாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்தாலும் தமிழ் மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை பின்பற்ற தவறியதே இல்லே. இப்பொழுது அடுத்த தலை முறையினரும் தமிழ் கலைகளுள்...

ஒரே ஒரு மின்னலால் உயிரிழந்த 323 காட்டுமான்கள்

  நோர்வே நாட்டில் உள்ள Hardangervidda mountain என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான காட்டுமான்கள் துள்ளி விளையாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மின்னல் காரணமாக மான்கள் கூட்டத்தில் இருந்த 323 காட்டுமான்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இவற்றில்...

ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்த மாணவிகள்

  ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத் தில் ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்து மண்டியிடச் செய்தனர். புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம் மாலை வகுப்பு...

கட்டாரில் இருந்து வருபவர்களே இந்தச் செய்தியைப் படியுங்கள்…

  தனது நாட்டில் இருந்து செல்லும் பயணிகள் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தை உபயோகிக்கும் போது 35 கட்டார் ரியால்களை வரியாக செலுத்த வேண்டுமென கட்டார் அறிவித்துள்ளது. ‘இதுபோன்ற வரி பல்வேறு நாடுகளில் அமுலில் இருக்கும்...

புலிகளின் தலைவரது உருவத்தை செதுக்கி தாலியில் வைத்து நடந்த கலியாணம்..

  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி கலியாணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. இப்படி புலிகளின் தலைவரை தாலியில் இணைத்தமை பலராலும்...

லண்டனில் பிரமாண்டமாக இடம்பெற்ற வோல்தம்ஸ்டோ பிள்ளையார் ஆலய தேர் திருவிழா!

லண்டனில் மிகவும் பிரமாண்டமாக வோல்தம்ஸ்டோ பிள்ளையார் ஆலய தேர் திருவிழா இன்று இடம்பெற்றது. லண்டனின் பல மாகாணங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்டுபார்க்கும் அளவில் அங்கிருந்த...

பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு...

பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் திருமணம்...

இன்றைய திகதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு விமானம் என்பதே அத்தனை சிலிர்ப்பை கொடுக்க கூடியது. பள்ளி நாட்களில் ஆசிரியர் மும்முரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது.விமான சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தவர்கள் நிறைய பேர் இருப்போம். இன்றைய திகதியில் உலகின்...

ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்…! அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு

ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும்...