உலகச்செய்திகள்

அமாவாசையில் பழிவாங்க போகிறதா சுவாதியின் ஆவி? சொல்கிறார் ஆவி அமுதன்

தன்னை கொன்றவர்களை வருகிற அமாவாசை அன்று பழிவாங்க போகிறேன் என சுவாதியின் ஆவி தன்னிடம் கூறியதாக ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான...

பிரித்தானியாவில் இலங்கை அரசிற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த ஞாயிறு (28.08.2016) அன்று மதியம் 12 மணியிலிருந்து 4 மணிவரை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் No10, Downing Streetஇல்...

லண்டன் கடலில் காணாமல் போனவர் கரை திரும்பிய மர்மம்!

பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீச்சல் வீரர் ஒருவர் காணாமல்...

இரவில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் 29 ஆயிரம் ரூபாய் அபராதம்-கனடா

கனடாவில் அல்பேர்ட்டா மாகாணத்தில் இரவு நேரத்தில் சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களது பெற்றோருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்பேர்ட்டா மாகாண Bruderheim என்ற நகராட்சி நிர்வாகம் அதிரடி...

99 வகைப் பூக்களை வரைந்த 5 வயது பூரணி!

'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் சூர்யா 99 வகை பூக்களின் பெயர்களைச் சொல்வாரே. அவை சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டில் வரும். அந்த 99 பூக்களையும் ஓவியமாக வரைந்து அசத்தியிருக்கிறார் முதல் வகுப்பு...

பிரான்சில் பலத்த பாதுகாப்பு மத்தியில் தேர் பவனி!

  பாரிஸ் நகர மையத்தில் லாசப்பலில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர் பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் பலத்த பாதுகாப்பின் மத்தியில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட தேர்பவனியை மாநகர காவல் படையினருடன்...

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை கண்டறிந்த சிறுவன்

  பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிகவும் தீவிரமான, மருந்து களுக்கு கட்டுப்படாத மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். பொதுவாக மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன்...

எல்லை தகர்க்கும் மனிதநேயம்! மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு காத்திருந்த நேசக்கரம்!

  தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர்...

ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீட்பு

 ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைகடல் பகுதியில் இருந்து படகுகள் மற்றும் 8 சிறிய படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச...

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை வெளுத்துவாங்குகம் பெண்

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை வெளுத்துவாங்குகம் பெண்