சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் வீதிக்கு வந்த 180 நாகப்பாம்புகள்!!
சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 குட்டி நாகப்பாம்புகள் தப்பித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜியுலாங் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180 குட்டி நாகப்பாம்புகளில் 23 பாம்புகள் பெரியவை.
நேற்று...
ஈரான் ரோந்து படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்த அமெரிக்க கடற்படை!
ஈரான் நாட்டின் ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில்...
அடேங்கப்பா..! சுவிஸில் கொளுத்தி தள்ளிய வெயில்!
சுவிட்சர்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) வெப்பசலனமானது இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் ஜெனிவா நகரத்தில் வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் முதன்முறையாக 33...
தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் கதறல்நெஞ்சை உருக்கும் சம்பவம்.
சிரியாவில் இரண்டு சிறுவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே கட்டித் தழுவி கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சு உருக வைத்தது.
சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 17 ஆம்...
விடைபெறுகிறார் ஒபாமா! – சாதித்தது என்ன?
நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான்.
முதல் கறுப்பின அதிபர்!
`எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல்...
ஒடிசாவில் மீண்டும் அரங்கேறிய துயரம் – மகனின் கண் முன்னே தாயை இரண்டாக மடித்து தூக்கிச் சென்ற கொடுமை!!
ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தைத் தூக்கிச் செல்ல வாகன வசதியை ஏற்படுத்தித் தராமையினால், தானா மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீட்டர் நடந்து சென்றார். இந்த சம்பவத்தால்...
இறந்தும் வாழ வைக்கும் இலங்கை அகதி!
தமிழ்நாடு – கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த அகதியொருவரின் உடல் உறுப்புகள் சிலருக்கு உதவும் வகையில் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இலங்கை...
வயிற்றில் இருந்த குழந்தை காணவில்லை… வடிவேல் பாணியில் பொலிசிற்கு வந்த புகார்!…
வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற பாணியில் தன் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தை கருவை காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் தருவித்துள்ளார்.
இந்தியாவில் வேலூர் மாவட்டத்தின் ஆற்காடு அருகில் உள்ள திமிரியைச் சேர்ந்த...
கனடாவில் இந்தக் காலத்தில் இப்படி ஒரு தமிழ்த் திருமணமா!
அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை எழுதிய பேரறிஞர். இவர் தனது நூலிலே “பண்டத் தமிழர்...
சுவாதி படுகொலை. பரபரப்பை கிளப்பும் ஆதாரம்..இதோ!
சுவாதி படுகொலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பும் வகையில் ஓடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் தமிழச்சி.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
சுவாதி படுகொலை விசாரணை -...