உலகச்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய நாட்டு இளம்பெண்ணை குத்தி கொன்ற பிரான்ஸ் குடிமகன்

அவுஸ்திரேலியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பிரித்தானிய நாட்டு இளம்பெண் ஒருவரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லேண்ட் நகருக்கு அருகில் உள்ள Home...

காதலியை கவர இப்படி செய்யலாமா? இளைஞனுக்கு நடந்த கொடுமை.

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கவருவதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்க முற்பட்டபோது கட்டிடங்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Pittsburgh பகுதியை சேர்ந்தவர் Birdsong(22). இவர் இளம்பெண்...

திருவண்ணாமலையில் வீட்டில் இயங்கி வந்த கரு கலைப்பு மையத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிரடி சோதனை நடத்தினர்.

 இந்த சோதனையில் பல லட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கருகலைப்பு மையம் திருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என...

தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி

ஐ.எஸ் தீவிரவாதிகளால் மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி, 17 வயதான யாஸிதி சிறுமி ஒருவர் தன்னையே எரித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாஸ்மின் என்ற சிறுமியே இக்கொடூர செயலில்...

மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

ஜப்பானில் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்தவர் Kengo Satake(48), இவரது மகன் Ryota (12). Kengo...

லண்டன் கடல்கரைக்கு செல்லும் தமிழர்களே எச்சரிக்கை! தமிழ்த் தந்தைக்கு காத்திருந்த ஆபத்து!

தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்)...

சிறைக்கைதிகள் பேஸ்புக், ஸ்கைப் பயன்படுத்த அனுமதி

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு சிறைக்கைதிகளுக்கு அனுமதி வழங்கலாம் என முன்னோடி திட்டத்தின் கீழ் சிறைச்சாலை பரிசோதகர் குழு பரிந்துரை செய்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தங்கள் குடும்பதினருடன்...

கல்மனதையும் கரைய வைக்கும் ஓவியம்

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் Omran Daqneesh என்ற சிரியா சிறுவன், தனது முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் அமர்ந்துகொண்டிப்பதை பார்த்து உலக...

 ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க விமான நிறுவனத்திற்கு உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்த அந்நாட்டு குடிமகன் ஒருவருக்கு சுவிஸ் விமான நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள...

பிறந்த குழந்தை ழூச்சுத்தினறியபோது மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் இறுதியில் குழந்தைக்கு நடந்தது என்ன?

  பிறந்த குழந்தை ழூச்சுத்தினறியபோது மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் இறுதியில் குழந்தைக்கு நடந்தது என்ன?