உலகச்செய்திகள்

ஐரோப்பாவின் மிக வயதான மரம்

ஐரோப்பாவில் காணப்படும் மிகவும் வயதான அல்லது முதிய மரம் என்று கருதப்படும் மரம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Bosnian pine (Pinus heldreichii) எனும் இம் மரம் கிறிஸ்துக்கு பின் 941ம் ஆண்டளவில் இருந்து...

சுவிஸ்சர்லாந்தில் வசித்தால் மாதாந்தம் 4 இலட்சம் பெறலாம்!

தனது நாட்டில் வசிக்கும் மக்களுக்காக மாதாந்தம் 2,500 டொலர்களை வழங்குவதற்கு சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மக்கள் தொழில் புரியும் இடங்களிலேயே இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார இலாபத்தை நாட்டு மக்களுக்கு...

கடலில் மீனவனுக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர்...

4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு

  4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உத்தரபிரதேச மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர்-சாயா தேவி...

ஒரு கட்டிடமே தனி நாடான அதிசயம்! உலகின் மிக குட்டி நாடு பற்றி தெரியுமா?

நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி...

40 கத்திகளை வயிற்றுக்குள் சேமித்து வைத்திருந்த பொலிஸ்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்!…

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மாவட்டத்தில் பொலிஸ்காரராக பணியாற்றிவரும் சுர்ஜித் சிங்(40) என்பவர் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடித்தபடி சிகிச்சைக்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். நாளுக்குநாள் எடை...

இறந்து ஒருநாள் கழித்து உயிர்பிழைத்த குழந்தை: அதிர்ச்சியளிக்கும் நம்பமுடியாத உண்மை…..

பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துபோன குழந்தை ஒன்று ஒருநாள் கழித்து சவப்பெட்டியில் வைக்கும் நேரத்தில் திடீரென கண்விழித்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Aurora, Zamboanga del...

மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்… ஓடி வந்து திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்… மணமகள் ஷாக்…!

  செங்கத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததையடுத்து, நடைபெற இருந்த திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35...

கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் ..!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம்...

ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்...

ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருகிறது....