உலகச்செய்திகள்

மதத்தின் கட்டுப்பாடுகள் என்ற பெயரால் மனித உயிர்களை அழிக்கும் மதம்.!! தலையை அறுக்கும் அளவிற்கு இந்த இளைஞன்...

  மதத்தின் கட்டுப்பாடுகள் என்ற பெயரால் மனித உயிர்களை அழிக்கும் மதம்.!! தலையை அறுக்கும் அளவிற்கு இந்த இளைஞன் செய்த குற்றம் என்ன? சகோதரர்கள் கோபிக்க வேண்டாம்..

மக்கள் பாதுகாப்பு குறித்த பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய திட்டம்!

  பொது மக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, தனிப்பட்ட தரவுகளை பெரிய அளவில் தடுத்துப் பரிசோதிப்பதும், சேகரிப்பும் மிகவும் முக்கியம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்த சட்டமுன்வரைவின் மீது நடத்தப்பட்ட பக்கசார்பற்ற மீளாய்வு முடிவு...

பெப்சி ,கோக்,பேண்டா,7up,மெரிண்டா,ஸ்பிரைட்,போன்ற நச்சுகலந்த பானங்களை .குடிக்காதீங்கன்னா கேட்டீங்களா பக்கிகளா ?இப்ப பாருங்க எப்படி கரு கலைந்து துடிக்குது

பெப்சி ,கோக்,பேண்டா,7up,மெரிண்டா,ஸ்பிரைட்,போன்ற நச்சுகலந்த பானங்களை .குடிக்காதீங்கன்னா கேட்டீங்களா பக்கிகளா ?இப்ப பாருங்க எப்படி கரு கலைந்து துடிக்குதுன்னு.இந்த படத்தபார்தாவது நச்சு.கலந்த பானத்தை குடிக்காதீங்க.அதற்குபதில் பழங்களை வாங்கி ஜுஸ் போட்டு குடிங்க உங்களை கையெடுத்து...

அமெரிக்காவில் 300ற்கும் அதிகமான இலங்கை அகதிகள்!

2005ல் இருந்து தற்போது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சம் அகதிகள்அமெரிக்காவில் வசித்து வருவதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தகவல்வெளியிட்டுள்ளது. இவர்களுள் 383 இலங்கை அகதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளில் பூட்டான், நேபாளம், மியன்மார், இந்தியா, பாகிஸ்தான்,...

உண்மையிலேயே நீங்க சூப்பர் அம்மா தான்! சுவாரசியமான உண்மை சம்பவம்

அவுஸ்திரேலியாவில் தன்னுடைய மகனுக்காக வாடகைத் தாயாக மாறி பேரக்குழந்தையை பெற்றெடுக்க தாய் ஒருவர் முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Michelle Hearnden(வயது 47), இவருக்கு 9 பிள்ளைகளும், 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மகனான...

புகலிட கோரிக்கையாளர்களுக்கு சாதகமான பதில் கூறியுள்ள மேற்கு அவுஸ்திரேலியா!

நவுறு புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலுள்ள குடும்பங்களை உள்வாங்க மேற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வர் Colin Barnett இதனை தெரிவித்துள்ளார். கடல் கடந்த தடுப்பு முகாமிலுள்ள எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட...

இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம உயிரிழப்பை கண்டித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஜேர்மனியில்...

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....

பிள்ளைகளைத் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தை!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு மேகலா என்ற மனைவியும், முத்துசெல்வி, காவியா, ஆர்த்தி...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்ணின் கண்ணீர் கதை!

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணாக பதக்கம் வென்றுள்ளார் சிமோன் மானுவல் (Simone Manuel). வெற்றியில் அவருக்கு சிரிப்பும் உற்சாகமும் வரவில்லை. மாறாக, கண்கலங்கி அழுதார். அவருடைய ஆனந்த கண்ணீருக்குப் பின்னால்,...

சடலங்களுடன் தங்கியிருந்த கைதிகள்! சிறைச்சாலை கொடூரம்

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசாங்க சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 18,000...