இந்த நகரத்துக்கு எல்லாம் செல்ல வேண்டாம்! ஏன் தெரியுமா?
உலகில் மிக சிறந்த மக்கள் வாழ்வதற்கான நகரங்கள், மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
Economist Intelligence Unit என்ற அமைப்பு உலகில் எந்த நகரத்தில் மக்கள் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம்...
சொக்லேட் பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா? சுவாரசியமான தகவல்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தது சொக்லேட், இது எப்படி உருவானது என்ற கதை உங்களுக்கு தெரியுமா?
சொக்கலேட் தயாரிக்கப் பயன்படும் கோகோ மரமானது முதன்முதலில் லத்தீன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.
ஆனால் சொக்லேட்டை தற்போது தென்கிழக்கு...
இறந்து போன கணவரின் சடலத்துடன் வாழ்ந்த மனைவி!
ரஷ்யாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்து போன கணவனை மந்திரங்கள், புனித நீரின் மூலம் மனைவி, மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 76 வயது மதிக்கத்தக்க ஓய்வு...
வெற்றிகரமாக முதல் பயணத்தை முடித்தது உலகின் மிகப்பெரிய விமானம்!
உலகின் மிகப்பெரிய விமானமான Airlander 10 முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசத்தியுள்ளது.
Hybrid Air Vehicles எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கியுள்ள Airlander 10, 302 அடி நீளமும்,...
சுவிசில் அகதிகள் இல்லம் அமைக்கப்படுமா?
சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் அகதிகளுக்கான இல்லம் துவங்கும் முடிவை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மண்டல நிர்வாகிகள் கைவிட்டுள்ளனர்.
யூரி மண்டலத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஹொட்டல் ஒன்றை அங்குள்ள புகலிடம்கோருவோர் 60...
நடுவானில் பிறந்த அதிர்ஷ்டக்கார குழந்தை!
துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது.
குறித்த நிகழ்வை சக பயணியான Missy Berberabe Umandal என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்து...
ஆஸியின் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் – அகதிகளுக்கு நாட்டில் இடமில்லை! அவுஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு
அவுஸ்திரேலியாவில் அகதிகளை தடுத்து வைக்கும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் எனவும், குறித்த தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் யாருக்கும் நாட்டுக்குள் இடமில்லை எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும்...
இலங்கை ஊடாக சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்தியர்கள்
இலங்கை ஊடாக சென்று பல இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரளா பிரதேசத்தை சேர்ந்த 21 பேர் இவ்வாறு இணைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம்...
நீதிமன்றத்தில் ராம்குமார் கையெழுத்திட மறுப்பு!
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் இன்று எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ராம்குமார் கையெத்திட மறுத்துவிட்டார்.
கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கிடைத்ததால் ராம்குமாரை நீதிமன்றத்தில் காவல்துறையினர்...
என்னது சுவாதியின் ஆவி அலைகிறதா?… ஆய்வுக்கு சென்றவர் அதிர்ச்சி..!
நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் பகிரங்கமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சுவாதி இள வயதிலேயே தனது உயிரை இழந்ததால், அதுவும் கொடூரமாக இழந்துள்ளதால் அவரது ஆவி அப்பகுதியில் அலைவதாக பலர் அச்சம் தெரிவித்திருக்கிருக்கின்றனர்.
மேலும், நுங்கம்பாக்கம்...