நீதிமன்றத்தில் ராம்குமார் கையெழுத்திட மறுப்பு!
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் இன்று எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ராம்குமார் கையெத்திட மறுத்துவிட்டார்.
கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கிடைத்ததால் ராம்குமாரை நீதிமன்றத்தில் காவல்துறையினர்...
கணவனை படுகொலை செய்த மனைவி
பலமுறை கண்டித்தும், கள்ளக்காதலை கைவிட மறுத்த, தனது கணவனை, அவரது மனைவியே கத்தியால கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சென்னை மண்ணடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடி பகுதியில் இரும்புக் கடை...
கைதிகளை கொதிக்கும் தாரில் போட்டு கொல்லும் ஐ.எஸ்!
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக்...
மலேசியா கப்பல் இந்தோனேஷியா கடற்பகுதிக்கு கடத்தல்.
மலேசியாவில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் இந்தோனேஷியா கடற்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்வழி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் 9 இலட்சம் லீற்றர் பெறுமதியான எண்ணெயை எற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல்...
சுவிஸில் வெகு சிறப்பாக நடை பெற்ற “தமிழர் விளையாட்டுவிழா”!
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 15வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர்நகரில் அமைந்துள்ள SportanlageDeuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று...
சுவிஸில் சிவன் சிலைக்கு முன் நரபலி கொடுக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி வீடியோ
சுவிட்சர்லாந்து நாட்டில் இந்துக் கடவுளான சிவன் சிலைக்கு முன்னால் நரபலி கொடுப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) அலுவலகம் ஒன்று...
மலையுடன் மோதி தாய்லாந்து இராணுவக் ஹெலிகொப்டர் விபத்து
தாய்லாந்து நாட்டின் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 5 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மியான்மர் எல்லைப் பகுதி அருகே வெள்ள மீட்பு பணிகளை முடித்துக்கொண்டு தாய்லாந்து நாட்டின்...
அழிவின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஓர் அற்புதம்
தமிழகத்தில் 30 கோடியாக இருந்த பனைமரங்கள் 5 கோடியாக குறைந்துள்ளன. அதிகரிக்கும் கொசு உற்பத்தி, அழிந்து வரும் சிறு பறவைகள் உட்பட்ட பல கேடுகளுக்கும் பனைமரங்களின் எண்ணிக்கைக்கும் நேர்முக மற்றும் மறைமுக தொடர்பு...
ஐ.நா சபை பொதுச் செயலாளராக பெண் ஒருவர் பதவி ஏற்கவேண்டும் – பான் கி மூன்
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக பெண் ஒருவர் பதவி ஏற்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என தற்போதைய பொதுச் செயலாளரான பான் கி-மூன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையின்...
நவுறு தடுப்பு முகாமிலுள்ள ஈரானிய பெண் புகலிடக்கோரிக்கையாளரின் கண்ணீர்!
நவுறு தடுப்பு முகாமிலுள்ள ஈரானிய பெண் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தன்னை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட அதேநேரம் காவல்துறையினராலும் தாக்கப்பட்டதாகவும்...