உலகச்செய்திகள்

பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது. ஜெயந்தி

பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது என்று கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி அளித்த பேட்டியில் கூறினார். பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது. கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல்...

நீரில் மிதக்கும் அதிசொகுசு வீடு… கண்களை சொக்க வைக்கும் அழகு!…

விண்ணை முட்டும் கட்டிடக் கலைக்கும், உலகம் வியக்கும் கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்ற இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் டுபாய் திகழ்கின்றது. இக்கட்டிடக் கலையின் மற்றுமொரு புரட்சியாக நீரில் மிதக்கக்கூடிய அதிசொகுசு வீடுகளை...

லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. ரதோற்சவ நிகழ்வை பிபிசி ஊடகம் நேற்று நீண்டநேரமாக ஓளிப்பதிவுசெய்திருந்த நிலையில் பிரித்தானியாவில்...

சவூதியில் தொழிலை இழந்துள்ள இலங்கையர்களுக்கு 5600 டொலர் நிதியை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அங்கு தொழில்வாய்ப்பை இழந்துள்ள இலங்கையர்களின் செலவுகளுக்காக 5600 டொலர் நிதியை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நிதியானது சவூதியில் உள்ள இலங்கை தூதுவராலயம் ஊடாக...

பரந்த வெளியில் ஒரு உணவகம்: சுற்றும் சுவர்கள் இல்லை, கூரையும் இல்லை!

  சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவனம் ஒன்று கூரை எதுவும் இல்லாத பரந்த வெளியில் உணவம் ஒன்றை அமைத்து அசத்தி வருகின்றது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகாமையில் பிரபல ஹொட்டல் ஒன்று Zero Star...

பிரான்சில் துப்பாக்கிச்சூடு புரளியால் கூட்ட நெரிசல்: 40-கும் மேற்பட்டவர்கள் காயம்

  பிரான்சில் துப்பாக்கிச் சூடு நடப்பதாய் எழுந்த புரளியால் அங்குள்ள கடற்கரை ஒன்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40-கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பிரஞ்சு மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியான Juan-Les_Pins எனும் இடத்தில் துப்பாக்கிச் சூடு...

ஐஸ் கிரீம் திருடிய நபரை கண்டுபிடிக்க உதவினால் ரூ.7 லட்சம் பரிசு

  அமெரிக்க நாட்டில் உள்ள கடை ஒன்றில் ஐஸ் கிரீமை திருடிச்சென்ற நபர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என உரிமையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க் நகரில் பிரபல கோடீஸ்வரரான...

சுவிஸ் சாலையில் கோர விபத்து: ஒருவர் பலி….4 பேர் படுகாயம்

  சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவகள் வெளியாகியுள்ளன. சுவிஸின் Fribourg மாகாணத்தில் உள்ள Flamatt என்ற நகரில் தான்...

ஜேர்மனியில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள்

ஜேர்மனி நாட்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு தெரிந்து ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி நாட்டு நீதித்துறை அமைச்சரான Heiko Maas  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் ‘கடந்த 18 மாதங்களில்...

1977 ஆகஸ்ட் 15 ‘ஆவணிப்படுகொலை’ தமிழர் வரலாற்றில் இருண்ட நாள்!

இனப்படுகொலைகளை தடுக்கத் தவறும் பட்சத்தில் அவை பிற்காலத்தில் பன்மடங்கு மூர்க்கமான இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன என்ற வரலாற்று உண்மையை 1977 தமிழ் இனப்படுகொலை உணர்த்துகிறது. ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்...