உலகச்செய்திகள்

தாய்லாந்தில் தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளன:

தாய்லாந்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தின் சுற்றுலா நகரங்களில் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து மக்கள் நீண்ட விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த...

யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதாக கூறுகிறார்கள்?

வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது? யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர்...

மரித்தது மாதிபுல் இல்லை… மனிதநேயம்தான்!

  டெல்லியில், சாலையில் சென்றவர் மீது நேற்று அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து விட்டு உதவாமல், அந்த டெம்போ டிரைவர் தப்பி ஓடி விட்டார். சுமார்...

பாலியல் அடிமைகளாக சிறுமிகளை விற்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்

    கன்கே- பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள இளம் பெண்கள், சிறுமிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மூலம் விளம்பரப்படுத்தி பாலியல் அடி மைகளாக விற்று வரும் அதிர்ச்சி...

அதிசய தம்பதிகள்! மனைவி இறந்த 20 நிமிடத்தில் கணவரும் மரணம்!- கடிகாரமும் நின்றது

அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அறையில் இருந்த கடிகாரமும் காதல் தம்பதியினருக்கு அஞ்சலி...

ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் போட்டா போட்டி!

தமிழகத்தில் ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாசின்(30). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண்ணுக்கும்...

இளம்பெண்ணிற்கு இப்படியும் ஒரு கொடுமை ஏற்படுமா? தீர்ப்பு வழங்கிய நீதிபதி உருக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கற்பழித்து அவரிடம் திருடியுள்ள குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸின் பேர்ன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தான் இந்த மோசமான சம்பவம்...

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாத...

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை

ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை...

சுவிஸில் மது போதையுடன் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு

சுவிஸ் நாட்டில் மது போதையுடன் வாகனம் ஓட்டுபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சுவிஸ் வாகனம் ஓட்டிகளில் 17 சதவிகிதம் பேர் மது போதையில் மட்டுமே வாகனம் ஓட்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும்...